Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

யாக்கை 15

யாக்கை 15 கடப்பாடு எஸ்.ஐ பூரணச்சந்திரன் வந்து சேரும் போது மணி பன்னிரெண்டு. ஸ்டேஷனுக்கு முன்னால் கூடி இருந்த பெரும்பாலானவர்கள் உள்ளே புல்லட் நுழையும் போது கலைந்து ஓரமாய்ப் போனார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் சைடு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது… Read More »யாக்கை 15

நதியும் நிழலும்

நதியும் நிழலும் R.P.ராஜநாயஹம் எழுதிய  “சினிமா என்னும் பூதம்” நூலை முன்வைத்து கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். இது கனவோ நிஜமோ “ஏன் ப்ரூஸ்லீ… Read More »நதியும் நிழலும்

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன்… Read More »தேடிச்சிறத்தல்

பொம்மை மடி

     பொம்மை மடி     “எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும்… Read More »பொம்மை மடி

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா என் இந்தக் கட்டுரையை என்னிடமிருந்தே தொடங்குவதுதான் எனக்கு நானே செய்துகொள்ளக் கூடிய நியாயமாக இருக்க முடியும். என்னளவில் நான் இன்னும் சிலபல ஜென்மங்களுக்கு வெறுக்க விரும்புகிற ஒருவனைப் பற்றிய கட்டுரை இது. நீங்கள் என்ன வேண்டுமானாலும்… Read More »மொழியின் முறைமை: சாரு நிவேதிதா

சொல் வழி யாகம்

சொல் வழி யாகம் முதுமுனைவர் வெ.இறையன்பு  அவர்கள் எழுதியிருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற நூலை முன்வைத்து வாழ்வின் மறக்கவியலாத கணத்தில் உறைந்து நிற்கையில்,  ‘எப்படிக் கடப்பது’ என்று திகைக்கிற போழ்து எதாவதொரு நம்பிக்கைத் தெறல் பேருருக் கொண்டு புதியதோர்… Read More »சொல் வழி யாகம்

யாக்கை 14

யாக்கை 14 மந்தாரம் மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது.… Read More »யாக்கை 14

யாக்கை 13

யாக்கை 13 வெறுப்பின் தடம் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் போக்குவரத்து இன்னும் மும்முரமாகவில்லை. தூறலைப் பார்த்ததுமே பல திட்டங்கள் மாற்றி அமைக்கப் படுவது மனித விந்தை. அடித்துப் பெய்கிற மழைக்குத் தர வேண்டிய அத்தனை மரியாதையும் இங்கே தூறலுக்கே தரத்… Read More »யாக்கை 13

எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

எனக்குள் எண்ணங்கள் 18 இரவு சின்ன வயதில் இரவுகள் ஒளிரும் விளக்குகளை பொறுத்து எந்த பயமும் இல்லாமல் அமைந்தன. வடக்கு மாசி வீதி ,சிம்மக்கல் மற்றும் புதூர் என 13 வயது வரை நகரத்தின் சந்தடி மிகுந்த தெருக்களில் குடியிருக்க வாய்த்தது.… Read More »எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

சந்திப்பு

சந்திப்பு அவன் ஒரு எழுத்தாளன். சமீப நாட்களாக அவன் முன்பு போல் இல்லை. சமீப நாட்களாக என்றால் மிகச் சரியாக சொல்வதானால் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வெளிவந்த நாட்டின் முதலாம் இடம் பிடித்த வாராந்திரியில் அவன் எழுதிய… Read More »சந்திப்பு