Skip to content

Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

இரண்டு செய்திகள்

  இம்மாத கணையாழியில் முதுமுனைவர் வெ இறையன்புவின் ஓராண்டு உரைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்திருக்கும் நூல்களைப் பற்றிய எனது வாசிப்பனுபவம் “சர்க்கரை நதிகள் “வெளியாகி உள்ளது.      உங்கள் நூலகம் இந்த மாத இதழில் நண்பர் ஞா. சந்திரன் எழுதிய… Read More »இரண்டு செய்திகள்

சௌகார் ஜானகி

சௌகார் ஜானகி சௌகார் ஜானகி நிறை வாழ்வு வாழ்ந்தார்.100 படங்களை சொல்ல முடியும் சௌகாரின் விதவித நடிப்பை போற்றுவதற்கு. சௌகார் ஜானகி என்று சொன்னதும் மறக்க முடியாத இரண்டு படங்கள் புதிய பறவை மற்றும் தில்லு முல்லு. புதிய பறவை படத்தில்… Read More »சௌகார் ஜானகி

கருவாட்டு ரத்தமும் சோலார் சிக்கனும்

 முன் குறிப்பு:-   விகடன் வலைதளத்தை யாரேனும் ஹேக் செய்து விட்டிருப்பார்களோ என்று தான் முதலில் பயந்தேன். பிறகு அதெல்லாம் இல்லை என்றறிந்து நிம்மதியானேன். அடிப்படையில் எனது ஆறு வயதிலிருந்து நானொரு விகடன் வாசகன். முதலில் அதுதான். பிறகு தான் எல்லாம்.… Read More »கருவாட்டு ரத்தமும் சோலார் சிக்கனும்

“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

1. அந்த ஊரைச் சேர்ந்த யாராவது எங்களூருக்கு வந்ததுண்டா எனக் கேட்கையில் எல்லாம் ம் என்ற ஒற்றெழுத்து ஒருபதில் மாத்திரமே சொல்வது வழக்கம். உறங்கவும் விடாத விழிக்கவும் ஏலாத தீராக்கடன் நினைவின் மனப்பாழ் போலச் சொல்லியிராத ஒரு கதை 2. பிறழ்… Read More »“SORRY என்றொரு குறுஞ்செய்தி”

    சதுரங்கநாய் _________________ பேச்சுவாக்கில் “சதுரங்கநாய்” என்றேன். “அதென்னது?” முகம் சுளிக்கிறீர்கள். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் சதுரங்கப் பலகையைச் சுற்றிச் சுற்றி யாராவது தன்னையும் அந்தக் கட்டங்களினூடே அனுமதிக்க மாட்டார்களா?வென காலங்காலமாய் வந்து வந்து அல்லாடுகிற ஆட்டமறியா நாய்ஜென்மத்தை நீங்கள்… Read More »

S.ஜானகி

மன்னவன் பேரைச்சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் சின்ன வயதில் ரேவதி தான் இந்த வரிகளைப் பாடுகிறார் என்று நம்பினேன். ரேவதியின் பாடும் குரலாகத் தான் ஜானகியின் குரலை உள்வாங்கினேன். பிறிதொரு நாள் எஸ்.ஜானகியின் முகத்தை எதோவொரு பத்திரிகை பேட்டியில் காண நேர்ந்த… Read More »S.ஜானகி

அந்திமழையில்…

அந்திமழை ஜூலை 2026 இதழ் ப்ரேக்-அப் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இதில் நான் எழுதி இருக்கும் கட்டுரை  “ப்ரேக் அப் பாடல்கள்”  வெளியாகி உள்ளது.

லிங்கம்

லிங்கம் பார்த்தேன். தம்பி வாஸ்தோவின் எழுத்து கச்சிதமாக அமையப் பெற்றிருக்கிறது. பல இடங்களில் வசனம் வீர்யமாகவும் அளவு கூடாமலும் ஒலித்தது. புஷ்பா-சுப்ரமணியபுரம்-நந்தா- தொடங்கித் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேங்க்ஸ்டர் படங்கள் பலவற்றிலும் பார்த்துப் பழக்கமான காட்சிகள் பலவற்றையும் கழித்து விட்டுப்… Read More »லிங்கம்

நாளை சனிக்கிழமை மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு வாசிப்போம் –தமிழ் இலக்கியம் வளர்ப்போம் இலக்கிய அமைப்பு முன்னெடுக்கும் இணைய வழிக் கூடுகைக்கு நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். ஆத்மார்த்தியின் படைப்புகள் குறித்து வழக்கறிஞர் சுமதி– ரமேஷ் வைத்யா – தென்றல்… Read More »

ரவி சுப்ரமணியன்

நாளை மறுதினம் 08/03/2026  அன்று மதுரையில் ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள  கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்தி உரையாற்ற இருக்கிறேன். நிகழ்வில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.