aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

யாக்கை 18

யாக்கை 18

யாக்கை 18 ஓங்கிய வாள்நுனி சிந்தாமணி முழங்கால்களைக் கட்டிக் கொண்டு செல்வாவின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். இடம் பொருள் ஏவல் எல்லாம் மறக்கடிக்கும் பார்வை. இவள் ஏன் இப்படிப் பார்க்கிறாள்? எத்தனையோ தழுவிய பின்னர் எத்தனையோ முத்திட்ட பின்னர் எவ்வளவோ கூடிக் களைந்த பிற்பாடும் எப்படி...

இரண்டு மைதிலிகள்

இரண்டு மைதிலிகள்

இரண்டு மைதிலிகள் என் பேர் மைதிலி.மிசஸ் மைதிலி சிவபாதம்.என்னைப் பெண் பார்க்க வந்த அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலத்தை இன்னமும் என்னால் மறக்க முடியலை.மொத்த வாழ்க்கைல ஒரே ஒரு தினம் மாத்திரம் செஃபியா கலர்ல மாறிட்டுது.எவ்ளோ முயற்சி பண்ணாலும் அதைப் பத்தின ஞாபகம் அழியவே இல்லை.மீசை இல்லாம...

இன்னொரு நந்தினி

இன்னொரு நந்தினி

இன்னொரு நந்தினி பெருமழைக்காலத்தின் ஆரம்ப கணங்களைப் பெரிய கண்ணாடிச்சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ்."பாக்கணும்டா" ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காஃபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக் கொண்டு மறுபடி மழை பார்க்க வந்தேன்.இன்னும் ஆரம்பிக்கவில்லை.மழைக்கு முந்தைய காற்றும் லேசாய்த் தெறிக்கும்...

எனக்குள் எண்ணங்கள் 19  ஏன் பேசக் கூடாது?

எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது?

எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது? மூன்றாவது பிறந்தநாள் வரை சரளமாக பேச்சு வராத ஒரு குழந்தை. ஒவ்வொரு சொல்லையும் பிறவற்றோடு வேறுபடுத்தி பேச்சு திறன் இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பத்தோடு அது வரையிலான காலத்தை பெற்றோரும் பாட்டியும் கவலை தேய்ந்த முகங்களோடு கழித்து...

யாக்கை 17

யாக்கை 17

யாக்கை 17 நிழல்மழை   ஊரிலிருந்து   வெங்கடேசன் நேராக ஸ்டேஷனுக்கு தான் வந்தான். இங்கன எதும் பேச வேணாம் என்பது போல் கண்ணைக் காட்டிய சுந்தர்ராஜ் ஏட்டையா அவனை அழைத்துக்கொண்டு சிக்கந்தர் பாய் டீக்கடைக்கு வந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் உழவர் சந்தைக்கு வழக்கத்தை விட...

யாக்கை 16

யாக்கை 16

யாக்கை 16 துன்பச்சகதி எம்.எஸ். முதலாளியின் வீடு பல்லவி தியேட்டரைத் தாண்டி முன்னூறு மீட்டர் கடந்தால் மெயின் ரோடிலிருந்து திரும்பும் முதல் சந்தில் நுழைந்ததும் இரண்டாவது வீடாக அமைந்திருந்தது. அந்த 300 மீட்டரைக் கடந்தால் நகரத்தின் ஆகப் பரபரப்பான சாலை. உள்வாங்கி வந்தால் சம்மந்தமே இல்லாத...