aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

யாக்கை 15

யாக்கை 15

யாக்கை 15 கடப்பாடு எஸ்.ஐ பூரணச்சந்திரன் வந்து சேரும் போது மணி பன்னிரெண்டு. ஸ்டேஷனுக்கு முன்னால் கூடி இருந்த பெரும்பாலானவர்கள் உள்ளே புல்லட் நுழையும் போது கலைந்து ஓரமாய்ப் போனார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் சைடு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது பூர்ணச்சந்திரனின் நித்திய வழக்கம்....

நதியும் நிழலும்

நதியும் நிழலும்

நதியும் நிழலும் R.P.ராஜநாயஹம் எழுதிய  "சினிமா என்னும் பூதம்" நூலை முன்வைத்து கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். இது கனவோ நிஜமோ "ஏன் ப்ரூஸ்லீ என்னை அடிச்சீங்க?" என்று...

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன் இடத்தில் இருத்துவாள். 2...

பொம்மை மடி

பொம்மை மடி

     பொம்மை மடி     "எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும் இப்ப வளர்ச்சின்ற பேர்ல...

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா என் இந்தக் கட்டுரையை என்னிடமிருந்தே தொடங்குவதுதான் எனக்கு நானே செய்துகொள்ளக் கூடிய நியாயமாக இருக்க முடியும். என்னளவில் நான் இன்னும் சிலபல ஜென்மங்களுக்கு வெறுக்க விரும்புகிற ஒருவனைப் பற்றிய கட்டுரை இது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு சாரு...

சொல் வழி யாகம்

சொல் வழி யாகம்

சொல் வழி யாகம் முதுமுனைவர் வெ.இறையன்பு  அவர்கள் எழுதியிருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற நூலை முன்வைத்து வாழ்வின் மறக்கவியலாத கணத்தில் உறைந்து நிற்கையில்,  'எப்படிக் கடப்பது' என்று திகைக்கிற போழ்து எதாவதொரு நம்பிக்கைத் தெறல் பேருருக் கொண்டு புதியதோர் மின்னலாய்க் கிளம்பி மனம்...