aathmaarthi slider
aamarthi books
aamaarthi banner3
previous arrow
next arrow

Recent Posts

யாக்கை 5

யாக்கை 5

5 பொட்லம் யாரோ சைக்கிளில் பெடலடித்துக் கொண்டே சென்றார்கள். " வீட்டை அடமானம் வெக்கணுமா? விக்கணுமா?" என்ற எழுமலையை ஒரு ஞானப் பார்வை பார்த்தான் சின்னு. "வீட்ட வித்துட்டு உன் சுமோ கார்ல படுத்துக்கச் சொல்றியா? " சாந்தமான குரலில் தான் சொன்னான் என்றாலும் வேண்டிய...

யாக்கை 4

யாக்கை 4

4 காணா விலங்கு கிருஷ்ணாபுரத்தின் அடையாளமாகவே ஒரு காலத்தில் திகழ்ந்தது கோட்டை வீடு. எல்லாம் பழைய கதை. பராமரிப்பில்லாத அரண்மனை பட்டுப்போன மரமாய் வெளிறிப் போகும். காம்பவுண்டு சுவரில் ஆங்காங்கே கற்கள் உதிர்ந்திருந்தன. நுழையுமிடத்து விக்கெட் கதவு ஒன்றோடு மற்றது பொருந்தாமல் மூடிய பிற்பாடும் கொஞ்சம்...

யாக்கை 3

யாக்கை 3

பாம்பும் புலியும் இன்று மழை வருமா எனத் தெரியவில்லை. மழை வந்தாலென்ன வராவிட்டாலென்ன..? மாபெரும் கூரைக்குக் கீழே மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தபடி வழக்கு நடத்துவதில் மழைக்கு என்ன பங்கு இருக்கப் போகிறது..? மழை வெவ்வேறு வேடங்கள் தரிக்கக் கூடியது தான். சில வழக்குகளில் மழை முக்கியமான...

யாக்கை 2

யாக்கை 2

யாக்கை 2 செல்வச் சர்ப்பம் "யாராலயும் நடந்த கொலையை மாத்த முடியாதின்னாலும் இனி நடக்கப் போறதையாச்சும் நல்லதாக்க முடியும்லண்ணே..? நாஞ்சொல்றதைக் கேளு. கர்த்தர் இன்னமும் உனக்கான வெளிச்சத்தை விட்டு வச்சிருக்கார். நீ மட்டும் கொஞ்சம் ஒத்து வந்தைன்னா மத்ததெல்லாம் நல்லா நடந்துறும்ணே...இதுக்கு மேல வெளிப்படையா என்னால...

யாக்கை 1

யாக்கை 1

யாக்கை 1 பைத்தியப் பொழுது தன் கையில் இருக்கும் பச்சை நிற ஃபைலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் எம்.எஸ். தகவல்களை ஒவ்வொன்றாகப் படித்தார். கொலையில் ஈடுபட்டது மொத்தம் ஐந்து பேர். 56 வயதுக்காரன் இருதயம் தான் தலைவன். இருப்பதில் இளையவன் பெயர் பழனிச்சாமி. 27 வயது....