அனர்த்தங்களாய்ப்
பெருகும்
ஆயிரமாயிரம்
வாழ்வுகளின்
இருள் நடுவே
அகல்-சிறு-தெறல்
போலவொரு
ஒளி
நீ
சுடரடி நிழல்
போன்றதென்
னன்பு
சாலச்சுகம்
![](https://www.aathmaarthi.com/wp-content/uploads/2022/01/glll-792x620.jpg)
அனர்த்தங்களாய்ப்
பெருகும்
ஆயிரமாயிரம்
வாழ்வுகளின்
இருள் நடுவே
அகல்-சிறு-தெறல்
போலவொரு
ஒளி
நீ
சுடரடி நிழல்
போன்றதென்
னன்பு
சாலச்சுகம்