உரைகள்

உருவகங்களின் பேரரசி

மனுஷி எழுதிய “கருநீல முக்காடிட்ட பெண்” கவிதைத் தொகுதிக்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு தானும் அதுவுமாக மாறி மாறிப் பேசியபடி இருக்கும் வெண்ட்ரிலோகிஸ்ட் ஒருவளாகவே தானும் தன் மாயாவுமாகக் கவிதைகளை நிகழ்த்துகிறது மனுஷியின் அகமனம். அத்தகைய… Read More »உருவகங்களின் பேரரசி

மரங்களெனவே முளைத்த மரங்கள்

  ஃபெரோஸ்கான் எழுதிய மீன்கள் செத்த நதி தொகுப்பிற்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை தமிழ் மொழியை வியக்காமல் இருக்கமுடிவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவுக்குள் நுழைகையில் பிற துறைப் புத்தகங்களுக்கு மத்தியில் மெலிந்த தேகத்தோடு “நானும் இருக்கிறேன் என்னையும் பாரேன் ” என்று ஓரமாய்க்… Read More »மரங்களெனவே முளைத்த மரங்கள்