உரைகள்

நதியும் நிழலும்

நதியும் நிழலும் R.P.ராஜநாயஹம் எழுதிய  “சினிமா என்னும் பூதம்” நூலை முன்வைத்து கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். இது கனவோ நிஜமோ “ஏன் ப்ரூஸ்லீ… Read More »நதியும் நிழலும்

சொல் வழி யாகம்

சொல் வழி யாகம் முதுமுனைவர் வெ.இறையன்பு  அவர்கள் எழுதியிருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற நூலை முன்வைத்து வாழ்வின் மறக்கவியலாத கணத்தில் உறைந்து நிற்கையில்,  ‘எப்படிக் கடப்பது’ என்று திகைக்கிற போழ்து எதாவதொரு நம்பிக்கைத் தெறல் பேருருக் கொண்டு புதியதோர்… Read More »சொல் வழி யாகம்

நுரை குமிழிகளுக்குள் மலையளவு உப்பு

நுரை குமிழிகளுக்குள் மலையளவு உப்பு கவிஞர் ரத்னா வெங்கட்டின் மெல்லச்சிதறு எனும் கவிதை நூலுக்கான அணிந்துரை கவிதைக்கான முகாந்திரம் என்ன..? ஆன்மாவின் அடியிலிருந்து எழும் குரல் தான் கவிதை எழுதியே தீர் என்று கட்டளையிடுகிறதா..? எப்படி எழுதப்பட்டதென்று தனக்கே தெரியவில்லை என்று… Read More »நுரை குமிழிகளுக்குள் மலையளவு உப்பு

மொழிவழி மூலிகை

மொழிவழி மூலிகை முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் எழுதியிருக்கும் நூல் தென் கிழக்குத் தென்றல். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் தாவோ-ஜென்-சூஃபி குறித்த தத்துவப் பகிர்தல்களை வாசிக்க முடிகிறது. தாவோ பகுதிக்கான அணிந்துரையை எஸ்.ராமகிருஷ்ணனும் சூஃபி பகுதிக்கான முகவுரையை… Read More »மொழிவழி மூலிகை

சலனமின்றி மிதக்கும் இறகு

சலனமின்றி மிதக்கும் இறகு சென்னை பாம்குரோவ் விடுதியின் கருத்தரங்கக் கூடத்தில் கடந்த ஞாயிறன்று காலை ப்ரியா பாஸ்கரனின் தமிழ் மற்றும் ஆங்கிலக் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா நடந்தேறியது. பதிப்பாளர் வேடியப்பன் வரவேற்றார். நிகழ்வை ப்ரீத்தா மலைச்சாமி தொகுத்து அளித்தார். மூத்த… Read More »சலனமின்றி மிதக்கும் இறகு

ஸ்மாஷன் தாரா

ஸ்மாஷன் தாரா; தற்கண நிழல்கள் சில விஷயங்கள் யதார்த்தம் என்னும் சுழல் கதவைச் சுற்றிக்கொண்டே இருப்பதால் நிகழ்ந்து விடுகின்றன.சாரு நிவேதிதா எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஸ்மாஷன் தாரா என்ற தலைப்பில் நூலாக்கம் செய்யப்படுவதாக காயத்ரி சொன்னபோது அதைப் படிக்கவேண்டுமே என்கிற ஆவலில்… Read More »ஸ்மாஷன் தாரா

பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

எம்.ரிஷான் ஷெரீஃப் எழுதிய ஆட்டுக்குட்டிகளின் தேவதை கவிதை நூலுக்கான அணிந்துரை 3-டி திரைப்படம் ஓடுகிற படமாளிகையில் சீட்டு வாங்கிக் கொண்டு நுழைகையில்  காணக் கிடைக்கும் காட்சி இது.முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றைத் தரும்போது கூடவே அதைத் துடைப்பதற்கான முக்கோணமாய் மடக்கப் பட்ட காகித நாப்கினையும் சேர்த்தே தந்து… Read More »பெயரற்ற உப-தெய்வத்தின் மர்மப் புன்னகை

அ ல் லி க் கே ணி

அ ல் லி க் கே ணி ராம்ஜிக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடே தான் ஏற்க முடியும். நேர்த்தியும் சொல்ல வந்ததை “இது தான் இப்படித் தான்” என்று சொல்லிச் செல்லும் நேரடித் தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. எந்தச்… Read More »அ ல் லி க் கே ணி