அனுபவம்

எனக்குள் எண்ணங்கள் 5

எனக்குள் எண்ணங்கள் 5 மேகமும் நகரமும் சுஜாதா கதைகளில் மேகத்தைத் துரத்தினவன் எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. சுஜாதா என்ற பேரைக் கேள்விப்பட்டது அந்தச் சின்னஞ்சிறிய நாவலினூடாகத் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அக்கா கல்லூரி முதலாம் ஆண்டு படித்தாள்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 5

நெல்லையில் மழை

நெல்லையில் மழை பொருநை 5ஆவது புத்தகத் திருவிழாவில் பேசுவதற்காக அழைக்கப் பட்ட போதே ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தது நான் தான். பாடல்கள் பற்றிய தலைப்பையும் நானே எடுத்துக் கொண்டேன்.நானும் மூவேந்தனும் மட்டும் தான் நெல்லை சென்று வரலாம் என்று இருந்தது. இளம்பரிதி… Read More »நெல்லையில் மழை

இரு நிகழ்வுகள்

இரு நிகழ்வுகள் நேற்று 19-03-2022 மதுரை சூரியன் பண்பலை வானொலியின் சார்பாக நிகழ்த்தப் பட்ட நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன்.கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலான வாழ்க்கை மாறுபாடுகளுக்குள் வானொலியின் முக்கியத்துவத்தைக் குறித்து உரையாற்றினேன். அனேகர் பெருந்தொற்று போன்ற மன… Read More »இரு நிகழ்வுகள்

இரா.முருகனின் சிறுகதைகள் – ஒரு உரை

இரா.முருகனின் சிறுகதைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று திசம்பர் மாத வாக்கில் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமத்தின் நெறியாளர் திரு மந்திரமூர்த்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். புத்தகத் திருவிழாவின் ஒத்திவைப்பு காரணமாக சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அந்தத் தோய்வுரையை… Read More »இரா.முருகனின் சிறுகதைகள் – ஒரு உரை

எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 4 கைவீசம்மா கைவீசு பாலகுமாரனை எப்போது முதன்முதலில் படித்தேன்? என் ஞாபகசக்தி சரியாகச் சொல்கிறதென்றால் முதன் முதலில் படித்தது சின்னச்சின்ன வட்டங்கள் சிறுகதைத் தொகுப்பு. அடுத்தபடியாக மெர்க்குரிப் பூக்களை யாரோ தந்தார்கள். இதைப் படிச்சுப் பார் என்று. எனக்கென்னவோ… Read More »எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 3 கண்ணீர்ப் பூக்கள் ராஜசேகர் நாராயணசாமி. இது தான் அவன் பெயர். அவன் என்று அழைக்கும் உரிமை பிற்பாடு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் அது கிடையாது. அவர் என்று ஆரம்பித்து அவன் என்று மாறிக் கொள்கிறேன். அது தான்… Read More »எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 2

எனக்குள் எண்ணங்கள் 2            பாலங்கள் புத்தக ரூபத்தில் வீட்டுக்குள் வந்து சேர்கிற பேராளுமைகள் தான் எழுத்தாளர்கள் என்று அப்பா சொல்வார். அவர் ஒரு புதிரான மனிதர். ஒரு பக்கம் எம்ஜி.ஆரின் பரம ரசிகர். இன்னொரு… Read More »எனக்குள் எண்ணங்கள் 2

மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்

“உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம் எது? ஏன் என்பதைப் பற்றி அதிகபட்சம் 100 சொற்களுக்குள் கீழே கமெண்ட்டில் பதிவிடுங்கள். சிறப்பான 25 பதிவுகளுக்கு என்னுடைய புத்தகம் ஒன்றை பரிசாக அளிக்கிறேன்” என்று எனது முகப்புத்தகப் பக்கத்தில் 22 ஜனவரி காலை… Read More »மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்

தேவதை மகன்-வாசிப்பு அனுபவம்

   தேவதை மகன் வாசிப்பு அனுபவம் பாத்திமா பாபு  க்ளப் ஹவுஸ் செயலியில் கதை நேரம் என்றொரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். 175 கதைகளைத் தாண்டி வெற்றிகரமாகத் தொடர்ந்து வரும் நிகழ்வு அது. அமர எழுத்தாளர்கள் தொடங்கிப் புத்தம் புதிதாய்க்… Read More »தேவதை மகன்-வாசிப்பு அனுபவம்

1 விஷயத்தை இங்கே எழுது

       நேற்று வந்த காற்று 1 விஷயத்தை இங்கே எழுது செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு பூர்வ ஜென்மப் புண்ணியம். அப்பாம்மா ரெண்டு பேருமே சேர்த்துப் புண்ணியம் செய்தாலொழிய அந்த ஸ்கூலில் சீட் கிடைக்காது. ஆயிரமாயிரம்… Read More »1 விஷயத்தை இங்கே எழுது