அனுபவம்

எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள்

எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள் ___________________________________________ இந்த தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறேன். திஜா எழுதிய அடி எனும் கதை அப்புறம் தான் படித்தேன். மனிதன் சக மனிதன் மீது நிகழ்த்தி பார்க்கும் ஆக்கிரமிப்பு, குற்றம், மீறல் இவற்றுக்கான ஆரம்பம்… Read More »எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள்

எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

எனக்குள் எண்ணங்கள் 12 வாழ்வின் ஃப்ளேவர் நான் பிறந்தது மதுரை சம்பந்த மூர்த்தி தெருவில். ஒரு STORE வீட்டில் 12 குடித்தனங்களில் ஒன்றாக எங்கள் வீடு இருந்தது. வீடு அருகே அப்போது சந்திரா என்று ஒரு தியேட்டர் இருந்தது. மற்ற ஊர்களை… Read More »எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

இருவிழாக்கள்

இருவிழாக்கள் காலாபாணி நாவல் இந்த வருடத்திற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. மதுரை மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக்கழக மண்டபத்தில் விஜயா வேலாயுதம் அவர்களது ஏற்பாட்டில் விருது பெற்ற முனைவர். மு.ராஜேந்திரனுக்குப் பாராட்டு விழா கடந்த 5 ஆம் தேதி நடந்தேறியது. கூட்டத்தில்… Read More »இருவிழாக்கள்

எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 11 பெயர் பெற்ற தருணம் _____________ உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு இதை அவ்வப்போது கேட்கையில் மனம் அடைகிற இன்ப-வினோதம் ரசமானது. எல்லோருக்குமே அவரவர் பெயர்களை மெத்தப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. தன்னை வெறுத்தலின் பெரும்பகுதியாகவே தன்… Read More »எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 10 

எனக்குள் எண்ணங்கள் 10  ராம்தாஸூம் மோகனும் சுபா இரட்டையர்கள். எழுத்துத் துறையில் இரண்டு பேர் சேர்ந்து இயங்குவது எத்தனை கடினம்? ஆண்டுக்கணக்கில் சுபா என்ற பேரில் சுரேஷூம் பாலாவும் இணைந்தே பறந்து வரும் ஓருவான் பறவைகள். பாக்கெட் நாவல்களின் காலம் எண்பதுகளின்… Read More »எனக்குள் எண்ணங்கள் 10 

சண்டைக்காரிகள்

குமுதம் வார இதழில் ஷாலின் மரிய லாரன்ஸ் எழுதிய தொடர் ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள். காலச்சுவடு வெளியீடாக சண்டைக்காரிகள் எனும் பெயரில் நூலாக்கம் கண்டது. அந்த நூலுக்கான அறிமுக/விமர்சனக் கூட்டம் மதுரை செந்தூர் ஓட்டலில் 05/11/2022 சனிக் கிழமை மாலை நடந்தேறியது.… Read More »சண்டைக்காரிகள்

எனக்குள் எண்ணங்கள் 9

எனக்குள் எண்ணங்கள்           9 சைக்கிள் முதன் முதலாகப் புதூரிலிருந்து திருநகருக்கு குடிமாறிச் சென்ற போது நிசமாகவே கலங்கிப் போனேன். பாட்டிக்கு சொந்த வீடென்பது ஆன்ம நிம்மதி. அம்மாவுக்கு நெடுங்காலக் கனவொன்றின் ஈடேறல். அப்பாவுக்கு சொந்த… Read More »எனக்குள் எண்ணங்கள் 9

எனக்குள் எண்ணங்கள் 8

எனக்குள் எண்ணங்கள் 8 யுவராணி முதன் முதலாக யுவராணி நடித்த படம் என்று பார்த்தது ஜாதிமல்லி படத்தைத் தான். கம்பன் எங்கு போனான் பாடல் அதிரி புதிரி ஹிட். அதில் யுவராணியைப் பார்த்ததுமே மனசு ஹார்ட்டு இன்னபிறவெல்லாம் பறிகொடுத்தாயிற்று. நானொரு ரஜினி… Read More »எனக்குள் எண்ணங்கள் 8

மூன்று நிகழ்வுகள்

மூன்று நிகழ்வுகள் 02/09/2022 வெள்ளிக்கிழமை மாலை மதுரை மீனாட்சி கருத்தரங்கக் கூடத்தில் தீபா நாகராணி எழுதிய சிறுகதைத் தொகுதி மரிக்கொழுந்து,கற்பகம்,அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பக வெளியீடாக வெளியிடப் பட்டது. திரு.ரத்னவேலு அவர்களின் சார்பாக அந்த நூலின்… Read More »மூன்று நிகழ்வுகள்

வாசகர் வட்டம்

உரத்த சிந்தனை- வாசகர் வட்டம் ஸ்ரீநிரா என்பது அவர் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட புனைப்பெயர். உண்மைப் பெயரின் சுருக்கம். ஸ்ரீநிவாசராகவன் என்பது அவருக்கு சூட்டப்பட்ட பெயர். அவரொரு வழக்கறிஞர். மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரசித்தி பெற்றவர். கல்மண்டபம் சுமதி அவரை… Read More »வாசகர் வட்டம்