அனுபவம்

எனக்குள் எண்ணங்கள் 7

எனக்குள் எண்ணங்கள் 7 மாமரப்பூக்கள் புதூரில் குடியிருந்த போது வீட்டின் பின்னால் ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்துக்கும் என் பாட்டிக்கும் இருந்த சொல்லமுடியாத பந்தத்தை உணர்ந்திருக்கிறேன். மாமரம் பூவிடும் தருணம் அழகானது. பாட்டி ஒவ்வொரு நாளும் அந்த மாமரத்தின் கீழ்… Read More »எனக்குள் எண்ணங்கள் 7

எனக்குள் எண்ணங்கள் 6

எனக்குள் எண்ணங்கள் 6            தேடலே தவம் மனிதன் தான் எத்தனை விசித்திரமானவன்.? உண்மையில் மனிதன் என்பவன் யார்? மற்ற உயிர்களினின்றும் அவனை வேறுபடுத்துகிற முக்கிய அம்சமாக அவனது சிந்தித்தறியும் திறனைச் சொல்லலாம். தன்னைப் பற்றிச்… Read More »எனக்குள் எண்ணங்கள் 6

மகிழ்தலுக்கான போராட்டம்

மகிழ்தலுக்கான போராட்டம் சாரு நிவேதிதாவின் ஸ்மாஷன் தாரா நூலை அதன் வெளியீட்டுக்கு முன்பாக வாசிக்கிற வாய்ப்பு உருவானது மிகவும் தற்செயலாகத் தான்.அந்தப் புத்தக உருவாக்கத்துக்குப் பின்னாலும் அடிக்கடி பேசுகிற வாய்ப்பு தொடர்ந்து எற்பட்டது. இன்றைக்கு மாலை நடிகர் சலீம் கௌஸ் காலமான… Read More »மகிழ்தலுக்கான போராட்டம்

வயதான காதுகள் – சிறுகதை

வயதான காதுகள் – சிறுகதை எஸ்.செந்தில்குமார்   இந்த வார ஆனந்த விகடனில் எஸ்.செந்தில்குமார் எழுதியிருக்கும் வயதான காதுகள் என்கிற சிறுகதை வெளியாகி இருக்கிறது. மிக நேரான கதை. அற்புதமான கதாமொழி. அதை விடவும் மையப்பாத்திரத்தின் மனமொழியை வாசகன் பெற்றுக்கொள்வதில் எந்த… Read More »வயதான காதுகள் – சிறுகதை

எனக்குள் எண்ணங்கள் 5

எனக்குள் எண்ணங்கள் 5 மேகமும் நகரமும் சுஜாதா கதைகளில் மேகத்தைத் துரத்தினவன் எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. சுஜாதா என்ற பேரைக் கேள்விப்பட்டது அந்தச் சின்னஞ்சிறிய நாவலினூடாகத் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அக்கா கல்லூரி முதலாம் ஆண்டு படித்தாள்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 5

நெல்லையில் மழை

நெல்லையில் மழை பொருநை 5ஆவது புத்தகத் திருவிழாவில் பேசுவதற்காக அழைக்கப் பட்ட போதே ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தது நான் தான். பாடல்கள் பற்றிய தலைப்பையும் நானே எடுத்துக் கொண்டேன்.நானும் மூவேந்தனும் மட்டும் தான் நெல்லை சென்று வரலாம் என்று இருந்தது. இளம்பரிதி… Read More »நெல்லையில் மழை

இரு நிகழ்வுகள்

இரு நிகழ்வுகள் நேற்று 19-03-2022 மதுரை சூரியன் பண்பலை வானொலியின் சார்பாக நிகழ்த்தப் பட்ட நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன்.கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலான வாழ்க்கை மாறுபாடுகளுக்குள் வானொலியின் முக்கியத்துவத்தைக் குறித்து உரையாற்றினேன். அனேகர் பெருந்தொற்று போன்ற மன… Read More »இரு நிகழ்வுகள்

இரா.முருகனின் சிறுகதைகள் – ஒரு உரை

இரா.முருகனின் சிறுகதைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று திசம்பர் மாத வாக்கில் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமத்தின் நெறியாளர் திரு மந்திரமூர்த்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். புத்தகத் திருவிழாவின் ஒத்திவைப்பு காரணமாக சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அந்தத் தோய்வுரையை… Read More »இரா.முருகனின் சிறுகதைகள் – ஒரு உரை

எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 4 கைவீசம்மா கைவீசு பாலகுமாரனை எப்போது முதன்முதலில் படித்தேன்? என் ஞாபகசக்தி சரியாகச் சொல்கிறதென்றால் முதன் முதலில் படித்தது சின்னச்சின்ன வட்டங்கள் சிறுகதைத் தொகுப்பு. அடுத்தபடியாக மெர்க்குரிப் பூக்களை யாரோ தந்தார்கள். இதைப் படிச்சுப் பார் என்று. எனக்கென்னவோ… Read More »எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 3 கண்ணீர்ப் பூக்கள் ராஜசேகர் நாராயணசாமி. இது தான் அவன் பெயர். அவன் என்று அழைக்கும் உரிமை பிற்பாடு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் அது கிடையாது. அவர் என்று ஆரம்பித்து அவன் என்று மாறிக் கொள்கிறேன். அது தான்… Read More »எனக்குள் எண்ணங்கள் 3