short story

மான் தின்ற சிங்கம்

மான் தின்ற சிங்கம் சரியான குளிர். இந்த வருடத்துக்கான  பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின் பிடியில் ஆழ்ந்திருந்தது. மலைவாசஸ்தலம் என்றாலே என்னவோ சுற்றுலா வந்து திரும்பினால் போதும் என்பதான… Read More »மான் தின்ற சிங்கம்

கதைகளின் கதை 3

கதைகளின் கதை 3 வார்த்தைகளற்ற பாடல் 2016ஆம் வருடத்திற்கான சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றவர் ஆ.மாதவன்.தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமானதொரு பெயர் என இவரைச் சொல்ல முடியும். ஐம்பதாண்டுகளைத் தாண்டி எழுதிக் கொண்டிருக்கும் தமிழின் முதன்மையான  படைப்பாளியான ஆ.மாதவன் நாவல்கள் கட்டுரைகள்… Read More »கதைகளின் கதை 3

கதைகளின் கதை 2

கதைகளின் கதை 2 இன்னொரு கனவு எம்ஜி.ராமச்சந்திரன் தமிழகத்தின் மறைந்த முதல்வர்.கதைகளின் கதை தொடரின் இந்த இரண்டாவது அத்தியாயத்துக்கும் எம்ஜி.ஆருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.மிகச்சரியாக எம்ஜி.ஆர் மரணமடைந்ததற்கு இரண்டு வாரங்கள் முன்பு சென்னை நந்தனம் சிக்னலுக்கருகே நிகழ்ந்த மோசமானதொரு சாலை விபத்தில்… Read More »கதைகளின் கதை 2

            காபி சகாதேவனுக்கு குண விலாஸ் காபி என்றால் உயிர். அந்த ஊரின் 70 வருட சரித்திரத்தில் என்னென்னவோ மாறிக்கொண்டே வருகிறது. மாறாத சிலவற்றுள் ஒரு மச்சத்தைப் போல் குண விலாஸ் காபி ஒளி… Read More »