சிறுகதை

மான் தின்ற சிங்கம்

மான் தின்ற சிங்கம் சரியான குளிர். இந்த வருடத்துக்கான  பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின் பிடியில் ஆழ்ந்திருந்தது. மலைவாசஸ்தலம் என்றாலே என்னவோ சுற்றுலா வந்து திரும்பினால் போதும் என்பதான… Read More »மான் தின்ற சிங்கம்

குரல்

       குரல்        குறுங்கதை உன்னிடம் பகிர்வதற்கு என்னிடம் ஒரு ரத்தக் கதை உண்டு என்று ஆழமாகப் புகையை விட்டார் அந்த மனிதர். பழைய காலப் புதினங்களில் கனவான் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது வாசிக்கும்… Read More »குரல்

மார்னிங் ஷோ

மார்னிங் ஷோ அவர்கள் நான்கு பேர். கலைந்த கேசமும் நாலு நாள் தாடியுமாக ஒருவன். முகத்தில் வழியும் சிகையும் சிறிய ஃப்ரேமிட்ட கண்ணாடியோடு அடுத்தவன். ஒரு வருடத்திற்கு மேல் வளர்ந்த தாடியோடு மூன்றாமவன். தலையில் தொப்பியோடு வாயில் சுயிங்கத்தை மென்று கொண்டிருந்த… Read More »மார்னிங் ஷோ

மறுதினம்

 மறுதினம் குறுங்கதை தலைவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். அவருடைய உடல் தளர்ந்திருந்தது. எத்தனையோ வருடங்கள் எவ்வளவோ போராட்டங்கள். அவருடைய வலதுகரத்தில் மருந்துகள் ஏற்றுவதற்கான ட்யூப் குத்தப்பட்டிருந்த ஊசி லேசாய் விலகியதில் அந்த இடத்திலிருந்து ரத்தக்கசிவு தென்பட்டது. ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்த அந்த டாக்டர் அவனொரு… Read More »மறுதினம்

விலை

  விலை குறுங்கதை அந்த நகரத்தின் பரபரப்பான வீதியில் அவன் நின்று கொண்டிருந்தான். தலையில் ஒரு தொப்பி எப்போதோ அவன் வாழ்வில் வந்து ஒட்டிக்கொண்டிருந்தது. அதை எங்கே வாங்கினான் என்று இப்போது அவனுக்கு நினைவிலில்லை. அந்தத் தகவல் அவனுக்கோ ஏன் யார்க்கும்… Read More »விலை

யார் நீ

யார் நீ குறுங்கதை கணேசன் தனியாக இரயிலில் செல்வதை எப்போதும் வெறுப்பவர். இன்றைக்குக் கூடத் தனியாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது தர்மா தான்.வருகிறேன் என்று நேற்று ராத்திரி வரை நம்ப வைத்துவிட்டுக் கடைசியில் நள்ளிரவு உடல்நலமில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். அதுவும்… Read More »யார் நீ

ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று நாலாவது வரிசையில் ஏழாவது நபராக நான் அமர்ந்திருக்கிறேன். அந்தத் திருமணத்தில் மணப்பெண்ணின் தகப்பனார் எனக்குத் தெரிந்தவர். பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்ததுமே அந்தப் பெயர் தான் பொன் எழுத்துக்களில் கண்ணைப் பறித்தது. திருமண நிகழ்வுக்குத் தலைமை தாங்குபவர் ராஜாராமன். தொழிலதிபர்… Read More »ஏதோ ஒன்று

நகை

குறுங்கதை நகை கிறிஸ்டோ சினிமாவைக் காதலித்தவர். ஒரு வகை தவம் மாதிரி சினிமாவை எண்ணியவர். திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதில் அழுத்தமும் திருத்தமுமான பல கோட்பாடுகளைக் கொண்டிருந்தார். இண்டர்வல்லில் அவருக்கு வாய் பேச வராது. அதே போல் காதுகளும் கேட்காது.… Read More »நகை

சமோசா

குறுங்கதை சமோசா திடீரென்று அவனுக்குத் தோன்றியது. ஆகச்சிறந்த சமோசா எது..? உலகின் உத்தமமான சமோசாவைத் தேடத் தொடங்கினான். சமோசா கிடைக்கும் அத்தனை நாடுகள் நகரங்கள் என எல்லாவற்றையும் அலசித் தீர்த்து விட்டான். சமீப வருடங்களில் அவனுடைய பேருணவாக பெருந்துயரமாக தீராக்கனவாக நில்லாச்சொல்லாக… Read More »சமோசா

காலர் ட்யூன்

காலர் ட்யூன் குறுங்கதை ரொம்ப நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். எதிர்பாராத சந்திப்பு. பேச்சு எங்கெங்கோ சென்று அந்த புள்ளியில் நின்று விட்டது. “ஜெயன்அப்பல்லாம் நீ ஒரு பாட்டு ரொம்ப அழகா பாடுவே..எனக்காகவே பாடுவியே அதைப் பாடேன்”. “எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லையே”… Read More »காலர் ட்யூன்