வலைப்பூ

யாக்கை 11

யாக்கை 11 வாழ்வின் வானம் செல்வா கழுவுகிற நீரில் நழுவுகிற சமர்த்தன். தன்னை நனைத்த மழையைக் கரையோரம் நடக்கிற சாக்கில் வெயிலில் உலர்த்தி விட்டு டாட்டா காட்டிப் புறப்படும் புத்திசாலிப் பறவை அவன். திருமணம் பெரிய தோல்வியானதில் லேசாய் மனக்கீறல் ஏற்பட… Read More »யாக்கை 11

வீடென்ப

வீடென்பது என்ன? ஓரு வீடு, ஒரு விலாசம், ஒரு அறை, அனேகமாக உட்புறம் மூடியே இருக்கும் ஒரு சாளரம் படுக்கையறையில் ஒரு பங்கு, உடைகளின் அலமாரி சமையலறைப் பாத்திரங்களில் ஒரு சில, சாப்பிடும் தட்டொன்று. மீன் தொட்டி, வாசலில் தொங்கியபடி வளர்ந்து… Read More »வீடென்ப

யாக்கை 9 &10

யாக்கை 9 கொக்கி ஷோரூம்கள் பெருகியது வெளிப்படையாய்த் தெரிந்தாற் போலவே  வண்டி வாகனம் சார்ந்து சர்வீஸ் உள்ளிட்ட சகல துறைகளும் பெருக்கெடுத்தன. ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு கதிர் இருந்தே ஆகவேண்டும். வங்கிகள் பொதுவாக எந்த ஊரிலும் இரண்டு ஏஜன்ஸிக்கு மேல் தராமல்… Read More »யாக்கை 9 &10

பா வெங்கடேசன் கவிதைகள்

வாசக பர்வம் 2 பா வெங்கடேசன் கவிதைகள் (1988-2018) கவிதை என்பது வெறுமனே ஒரு முறை வாசிப்பதற்கோ அல்லது மறந்து கடப்பதற்கோ உண்டான பண்டம் இல்லை என்பது எனது எண்ணம். மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமாக மனனம் செய்து சில பலர்… Read More »பா வெங்கடேசன் கவிதைகள்

கன்னித்தீவும் கவித கோபாலும்

ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி. ஒரு மனிதன் தன் அன்றாடங்கள் அனைத்தையும் கவிதைகளாக்கிக்கொள்வது, ‘என்ன இசம்’ என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் கோபாலின் திறமை. அவன்… Read More »கன்னித்தீவும் கவித கோபாலும்

எதிர்நாயகன்  3

எதிர்நாயகன்  3 விஜய்குமார் நேற்று மாங்குடி மைனர் பார்த்தேன். அப்போது தான் எம்ஜி.ஆர் ஆட்சி அமைத்திருந்த சமயம் போலும், படத்தின் பல இடங்களில் வாத்யார் போற்றிகள் இடம்பெற்றிருந்தன. அண்ணா சிலையை நோக்கி நாயகன் விஜயகுமார் வீறு நடை போட்டு வந்து நீங்க… Read More »எதிர்நாயகன்  3

கல்லில் வடித்த சொல் போலே

             வாசகபர்வம்  1 கல்லில் வடித்த சொல் போலே எனும் நூல்  சந்தியா பதிப்பக வெளியீடு. கட்டுரைகள் சிறப்புரைகள் நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகைநூலாக்கம். காலத்தை எழுத்தினூடாகக் காணத் தருவது கலாப்ரியாவுக்குக் கை வந்த கலை… Read More »கல்லில் வடித்த சொல் போலே

யாக்கை 8

யாக்கை 8 கண்மூடிக் குதிரை திரவியனூர் பஸ் ஸ்டாண்டு பலகாலமாய் அந்த வட்டாரத்தின் ஒரே வாகன சங்கமமாக இருந்தது. ஐந்தாண்டுக்கு முன்பாக மங்களாபுரம் எம்பியாக இருந்த ராமகிருஷ்ண சம்பத் திரவியனூரில் பிறந்தவர். பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த பிறகு ‘ஊருக்கு எதுனா செய்துரணும்’… Read More »யாக்கை 8

சபாட்டினி

குமரன் சிறுபிள்ளையாக கோமதியாபுரத்துக்கு வந்தவன். உற்றார் உறவென்று யாருமில்லை. பார்க்கிற யாரையுமே ஏதாவது உறவு சொல்லிக் கூப்பிட்டே வளர்ந்தான். இந்தப் பதினாலு வருடங்களில் அவனுக்கென்று அங்கே அண்ணன் தம்பி சித்தி சித்தப்பா தாத்தா உட்படப் பலரும் கிடைத்திருக்கிறார்கள். உற்ற நண்பன் சபரி.… Read More »சபாட்டினி