வலைப்பூ

டப்பிங் படங்கள்

     தயிர்சாதமும் பஞ்சுபுரோட்டாவும் தெலுங்கு டப்பிங் திரைப்படங்களை முன்வைத்து ஒரு பார்வை   கதா நாயகனுடைய அம்மாவுக்கு ஆப்பரேஷன். இதுதான் சிச்சுவேஷன். இந்த டென்ஷனான நேரத்தில் நகத்தைக் கடித்துக்கொள்ளலாம். யார்? கதாநாயகன். அதுவரை விடாமல் அவரைக் காதலித்துக்கொண்டிருக்கும் அவருடைய காதலி அதாவது… Read More »டப்பிங் படங்கள்

அ ல் லி க் கே ணி

அ ல் லி க் கே ணி ராம்ஜிக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடே தான் ஏற்க முடியும். நேர்த்தியும் சொல்ல வந்ததை “இது தான் இப்படித் தான்” என்று சொல்லிச் செல்லும் நேரடித் தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. எந்தச்… Read More »அ ல் லி க் கே ணி

இடம்

இடம் சின்னப்பாண்டி மெல்ல நடந்தான்.வேட்டியை அவிழ்த்து ஒருதடவை கட்டிக் கொண்டால் சவுக்கியமாக இருக்கும்.தோதாக ஒரு இடம் வரட்டும் என்று அசூசையுடன் நடந்து தேவர் சிலையைத் தாண்டி வலது புற ப்ளாட்ஃபாரத்தில் அப்போது தான் கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள்.டீக்கடையுடனான சாப்பாட்டுக் கடையைப் பார்த்ததும்… Read More »இடம்

ஆகாசப்பித்து

(சவிதா எழுதிய ” உ பா ச கி “ தொகுப்புக்கான அணிந்துரை) கலை எதையும் கலைக்கும். எல்லாவற்றையும் வினவும். எதன் மீதும் ஐயமுறும். எப்படியானதையும் மறுதலிக்கும். நிரூபணங்களை நொதிக்கச் செய்யும். சாட்சியங்களை எள்ளி நகைக்கும். உரத்த குரலைத் தீர்ப்பாய் எழுதும்.… Read More »ஆகாசப்பித்து

நாகேஷ்

சலனக் கடல்     நாகேஷ் நாகேஷை யாருக்குத்தான் பிடிக்காது?முதன் முதலாக நாகேஷ் நடிப்பை எந்த படத்தில் உற்றுப் பார்த்தேன் என நிஜமாகவே  நினைவில் இல்லை ஏதோ ஒரு எம்ஜிஆர் அல்லது சிவாஜி படம் ஆனால் நிச்சயமாக அது நாகேஷ் படம் இந்திய… Read More »நாகேஷ்

சாதா டாக்டர்

சாதா டாக்டர் அந்த மலை நகரத்தில் புகழ்பெற்ற மருத்துவமனை. எப்போதும் கூட்டத்துக்குக் குறைவில்லை. சற்றே வயதான “டாக்டர் கிம்” அனுபவமிக்க மருத்துவர் மேலும் அவர் திருமணம் ஆகாதவர். ஒரு நாளின் பல மணி நேரம் தொடர்ந்து நோயாளிகளை பார்த்து மருத்துவம் செய்து… Read More »சாதா டாக்டர்

பட்டாம்பூச்சி சட்டைக்காரன்

பட்டாம்பூச்சி சட்டைக்காரன் சாக்லேட்டுக்கு அழுது கண்கள் வீங்கவுறங்கும் குழந்தைக்குக் கிறிஸ்துமஸ் தாத்தாவா நனவிலி நிலை நோயாளியின் உயிர்த்துடிப்பு இயந்திரத்தில் கிடைக்கோடா சாலையோரத்தில் படுத்துக்கிடக்கிற இடுப்புகளைத் தட்டியபடியே  நடந்து கோணிபொத்திக் கிடக்கிறவளைத் தன் லாட்டியால் நிரடி புணர்வதற்குக் கவர்ந்து செல்லும் காவலாளியா சன்னலைத்… Read More »பட்டாம்பூச்சி சட்டைக்காரன்

தென்னம்பாளை

         தெ ன் ன ம் பா ளை            1 திருவெண்பாவூர் சர்வோத்தம ஏகாம்பரர் கோயிலுள்ளே அதிகம் கூட்டமில்லை. நுழைவாயிலை மறைத்தபடி செயற்கையான தடுப்பு அமைத்து போலீஸ் மெட்டல் டிடக்டர்… Read More »தென்னம்பாளை

ஜென்ஸியுடன் ஒரு உரையாடல்

க்ளப் ஹவுஸில் நேற்று பாடகி ஜென்ஸி அவர்களுடன் ஓர் உரையாடல் என்கிற நிகழ்ச்சியை எழுத்தாளர் தமயந்தி ஒழுங்குசெய்தார். பலதரப்பட்ட ரசிகர்கள் நெகிழ்வும் மகிழ்வுமாய்ப் பங்கேற்ற நிகழ்வு இது. ஜென்ஸி மறக்கமுடியாத தனித்துவமான ஒரு குரல். தமிழ்த் திரைப் பாடல் வரலாற்றினை ஜென்ஸியின்… Read More »ஜென்ஸியுடன் ஒரு உரையாடல்

தேனில் மிதக்கும் தெப்பங்கள்

தேனில் மிதக்கும் தெப்பங்கள் காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய வைரமுத்து வரை நூலுக்கு ஆத்மார்த்தியின் அணிந்துரை இந்திய சினிமா முதல் முப்பது ஆண்டுகாலம் இறுக்கமும் நெருக்கமுமாகப் பாடல்களின் ப்ரியமான பிடிக்குள் இருந்தது வரலாறு. பேசாப் படம் எடுத்த எடுப்பில் பேசியதை விடப் பாடியதே… Read More »தேனில் மிதக்கும் தெப்பங்கள்