வலைப்பூ

தென்னம்பாளை

         தெ ன் ன ம் பா ளை            1 திருவெண்பாவூர் சர்வோத்தம ஏகாம்பரர் கோயிலுள்ளே அதிகம் கூட்டமில்லை. நுழைவாயிலை மறைத்தபடி செயற்கையான தடுப்பு அமைத்து போலீஸ் மெட்டல் டிடக்டர்… Read More »தென்னம்பாளை

ஜென்ஸியுடன் ஒரு உரையாடல்

க்ளப் ஹவுஸில் நேற்று பாடகி ஜென்ஸி அவர்களுடன் ஓர் உரையாடல் என்கிற நிகழ்ச்சியை எழுத்தாளர் தமயந்தி ஒழுங்குசெய்தார். பலதரப்பட்ட ரசிகர்கள் நெகிழ்வும் மகிழ்வுமாய்ப் பங்கேற்ற நிகழ்வு இது. ஜென்ஸி மறக்கமுடியாத தனித்துவமான ஒரு குரல். தமிழ்த் திரைப் பாடல் வரலாற்றினை ஜென்ஸியின்… Read More »ஜென்ஸியுடன் ஒரு உரையாடல்

தேனில் மிதக்கும் தெப்பங்கள்

தேனில் மிதக்கும் தெப்பங்கள் காவ்யா சண்முகசுந்தரம் எழுதிய வைரமுத்து வரை நூலுக்கு ஆத்மார்த்தியின் அணிந்துரை இந்திய சினிமா முதல் முப்பது ஆண்டுகாலம் இறுக்கமும் நெருக்கமுமாகப் பாடல்களின் ப்ரியமான பிடிக்குள் இருந்தது வரலாறு. பேசாப் படம் எடுத்த எடுப்பில் பேசியதை விடப் பாடியதே… Read More »தேனில் மிதக்கும் தெப்பங்கள்

கரவொலிகள் மழைக்கப் போகின்றன

  வாழ்க்கையின் வடிவமே ஈர்ப்புக்குரியது. எல்லாவற்றிலும் பன்முகத் தன்மை கொண்டிருப்பது வசீகர மலரின் ஓரிதழ். உறவு நட்பு சொந்தம் பந்தம் என்று ஓராயிரம் அடுக்குகளைக் கொண்டது அந்த மலர். பயணம் என்பது நிமித்தம் சார்ந்த நகர்தல் தான்.வாழ்வில் யதார்த்தமாகக் கிடைக்கிற சில… Read More »கரவொலிகள் மழைக்கப் போகின்றன

உருவகங்களின் பேரரசி

மனுஷி எழுதிய “கருநீல முக்காடிட்ட பெண்” கவிதைத் தொகுதிக்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு தானும் அதுவுமாக மாறி மாறிப் பேசியபடி இருக்கும் வெண்ட்ரிலோகிஸ்ட் ஒருவளாகவே தானும் தன் மாயாவுமாகக் கவிதைகளை நிகழ்த்துகிறது மனுஷியின் அகமனம். அத்தகைய… Read More »உருவகங்களின் பேரரசி

மரங்களெனவே முளைத்த மரங்கள்

  ஃபெரோஸ்கான் எழுதிய மீன்கள் செத்த நதி தொகுப்பிற்கான ஆத்மார்த்தியின் அணிந்துரை தமிழ் மொழியை வியக்காமல் இருக்கமுடிவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவுக்குள் நுழைகையில் பிற துறைப் புத்தகங்களுக்கு மத்தியில் மெலிந்த தேகத்தோடு “நானும் இருக்கிறேன் என்னையும் பாரேன் ” என்று ஓரமாய்க்… Read More »மரங்களெனவே முளைத்த மரங்கள்

எந்நாளும் தீராமழை 

  எஸ்பி.பாலசுப்ரமணியம் என்றதும் நினைவுக்கு வருகிற முதல் விஷயம் அவரது கனத்த சரீரம். அத்தனை பெரிய உருவத்தில் ஒரு புல்நுனிப் பனியளவு கர்வத்தைக் கூடக் காணவே முடியாது. தன் இயல்பிலிருந்தே அகந்தை விலக்கம் செய்து கொண்டு தன் சுயத்தைப் பணிவின் மலர்களால்… Read More »எந்நாளும் தீராமழை 

யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி

யதார்த்தா ராஜன்

வந்து கலந்த நதி

ராஜன் ஸாரை முதன்முதலாக மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹால் வாசலில் சந்தித்த போது இரவு எட்டு மணி இருக்கும், உள்ளே சர்வதேசப் படங்களின் திரையிடல் ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்க பக்கவாட்டுப் பிரதேசத்தில்
நின்று கொண்டு இருந்தார்.

யாரிடம் என நினைவில்லை சன்னமான குரலில் எதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் பக்கம் திரும்புவதற்காக நானும் அதீதன் சுரேனும் காத்திருந்தோம்.Read More »யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி

அன்புள்ள பாலா

  முன்பே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம்.எழுதி இருக்க வேண்டும் என்பது குற்ற உணர்வாகிறது.எழுதி அனுப்பிய கடிதத்தை நீங்கள் வாசிப்பதை உங்கள் அருகாமையில் இருந்து பார்க்க வேண்டும் எனும் அடுத்த ப்ரியமும் உடனே பூக்கிறது.நிரம்பவும் ததும்பவும் உங்களுக்கு எத்தனையோ மனசுகள்.எங்களெல்லார்க்கும் ஒரே… Read More »அன்புள்ள பாலா

நன்னீர் நதிகள்

  சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் எத்தனை பாடல்களுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சம் பேசினால் போதும் என்ற தப்பர்த்த முடிவோடு படங்கள் தயாரிக்கப் பட்டன கருப்பு வெள்ளைப் படங்களின் காலம் நெடியது. எல்லாக் காலமும் சினிமா பாடல்களின் பிடியில் தான் இருக்கப்… Read More »நன்னீர் நதிகள்