இசை

கண்ணதாசன்

கண்ணதாசன் 94 கண்ணதாசன் கொடுத்து வைத்த மகாகவி. தமிழமுதைக் கொடுத்துச் சென்ற பாவள்ளல். எழுத்து தாகம் குன்றாத ஆளுமை அவருடையது. சென்ற நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளில் இரண்டு பேர் மட்டும் பிறர் யாவரிடமிருந்தும் விலகித் தெரிகின்றனர். வாழ்வில் பணம் பதவி… Read More »கண்ணதாசன்

செல்வாவும் எஸ்.ஜானகியும் பின்னே கங்கை அமரனும் 90களின் தொடக்கத்தில் டாக்டர் ராஜசேகரின் தம்பி என்று முகவரியின் முதல்வரியோடு நடிக்க வந்தவர் செல்வா. திருத்தமான முகமும் தெக்கத்திக் குரலும் அமைந்தவர். இயல்பான நடிகரும் கூட. கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே… Read More »

இன்றெலாம் கேட்கலாம் 8

இன்றெலாம் கேட்கலாம் 8 வணிக சினிமாவின் தகர்க்க முடியாத தூண்கள் பல. அசைக்கவே நாளாகும். தவிர்க்கப் பெருங்காலம் தேவை. எழுபதுகளில் பத்தில் ஒரு படத்தின் நாயகன் சோகப்பாட்டைக் குடித்து விட்டுப் பாடுவான் அல்லது குடித்தபடி பாட முயலுவான். எண்பதுகளில் குடி+சோகம் என்றே… Read More »இன்றெலாம் கேட்கலாம் 8

4 உருகினேன் உருகினேன்

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு 4 உருகினேன் உருகினேன் அண்ணே அண்ணே என்ற படம் 1983 ஆம் ஆண்டில் வந்தது. மௌலியின் அறிமுகமான மற்றவை நேரில் பாஸ்கர் மற்றும் வனிதா ஒரு ஜோடி நீரல்லி ராமகிருஷ்ணா விஜி இன்னோர் ஜோடி. இந்த இரண்டு… Read More »4 உருகினேன் உருகினேன்

இன்றெல்லாம் கேட்கலாம் 7

இன்றெல்லாம் கேட்கலாம் 7 இப்போது ராஜமவுலியோடு கலக்கி கொண்டிருக்கும் மரகதமணி  கீரவாணி எனும் பெயரில் தெலுங்கில் ஓங்கி ஒலித்தவர். இன்னும் ட்ரெண்டில் தொடரும் இசைஞர். இவருடைய குரல் வித்தியாசமானது கம்மங்காடு கம்மங்காடு காளை இருக்கு பசியோடு என்கிற பாடல் மறக்க முடியாதது M.… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 7

இன்றெல்லாம் கேட்கலாம் 6

இன்றெல்லாம் கேட்கலாம் 6 பானு பூமியா இளையராஜா தமிழுக்காக மீவுரு செய்த பாடல் தான் {TO HEAR THE SONG CLICK HERE}ஏதோ நினைவுகள் கனவுகள்மனதிலே மலருதே என்ற பாடல். அகல் விளக்கு படத்தில் இடம்பெற்றது. விஜய்காந்தின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. 1979… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 6

இன்றெலாம் கேட்கலாம் 5

இன்றெலாம் கேட்கலாம் 5 பொண்ணு புடிச்சிருக்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணு தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவர். ஸ்ரீ அம்மன் க்ரியேஷன்ஸ் 16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில், வாலிபமே வாவா போன்ற பாரதிராஜாவின் படங்களைத் தயாரித்தவர். கன்னிப்பருவத்திலே படமும் இவரது தயாரிப்புத் தான். இவற்றுக்கெல்லாம்… Read More »இன்றெலாம் கேட்கலாம் 5

3 உமர்கயாம் ஓவியம்

தானாய் சுழலும் இசைத்தட்டு 3 உமர்கயாம் ஓவியம் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் இசையுலக மேதை. அவருடைய வயலின் இழைதல்கள் காதலோடு ஒலித்தவை. கலைமாமணி, கர்நாடக இசைஞானி, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது சங்கீத நாடக அகாதமி விருது, ராஜா சாண்டோ விருது… Read More »3 உமர்கயாம் ஓவியம்

தேன்மழைச்சாரல் 16

தேன்மழைச்சாரல் 16 நீலப் பட்டாடை கட்டி வீரத்திருமகன் படம் இருக்கிறதே எப்போது நினைத்தாலும் மனசின் ஒரு கரையைத் திறந்து வெள்ளக்காடாய் மாற்றித் தரும். பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் என்ற பாடலை யாரால் மறக்க முடியும்..? சி.எல்.ஆனந்தன் பெரிதாக ஒளிராமற் போனாலும்… Read More »தேன்மழைச்சாரல் 16

இன்றெல்லாம் கேட்கலாம் 4

இன்றெல்லாம் கேட்கலாம் 4 காதல் நிலவே காதல் நிலவே 1997 ஆம் ஆண்டு வெளியானது வாசுகி எனும் படம். கஸ்தூரிராஜா இயக்கத்தில் பெரும்பாலும் கிராமக் கதைக்களனோடே கதைகள் புனையப்பட்டு வந்தன. இந்தப் படம் குடும்பக் கதை மற்றும் பழிவாங்கும் படம் என… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 4