இசை

இன்றெல்லாம் கேட்கலாம் 3

இன்றெல்லாம் கேட்கலாம் 3       கஸ்தூரி மாம்பழம் அபி பேசும்போதெல்லாம் எதாவதொரு மலையாளப் பாடல் பற்றிய ஞாபகத்தை விதை போலவாவது முள் போலவாவது விதைத்துப் போவது இயல்பாக நடந்தேறுவது. சிலர் வேண்டுமென்றே எதையும் செய்வதில்லை என்பது இங்கே கவனிக்கத்… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 3

2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு                    2 புனிதமலர் “சங்கீத கலா ப்ரபூர்ணா” ஜாலீ ஆப்ரஹாம் கேரளத்தைச் சேர்ந்தவர்.பி.எஸ்.சி தாவரவியல் பட்டதாரியான ஜாலீ பாடற்பதிவுப் பொறியாளராகவும் செயல்பட்டவர். பாடகர். எம்.எஸ்.விஸ்வநாதன் எழுபதுகளில்… Read More »2 ஒரு பார்வை பார்த்தால் என்ன

1.மழையே மழையே

தானாய்ச்சுழலும் இசைத் தட்டு 1             மழையே மழையே ஏவி.எம் தயாரித்த படம் அம்மா. வணிகப் படங்களை எடுப்பதில் எண்பதுகளில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர் ராஜசேகர். தம்பிக்கு எந்த ஊரு-மலையூர் மம்பட்டியான் -விக்ரம்- காக்கிச்சட்டை-… Read More »1.மழையே மழையே

தேன்மழைச் சாரல் 15

      தேன்மழைச் சாரல் 15 தீராக் காதல் மாறுமா? கு.மா.பா என்ற சுருக்கப் பெயரில் விளிக்கப்பட்ட கு.மா.பாலசுப்ரமணியம் தமிழ்த் திரைப் பாடல் உலகில் மறுக்க முடியாத நற்பெயர். முதல் தலைமுறைப் பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு முன்பே எல்லாவிதமான பாடல்களையும் புனைந்தவர்.… Read More »தேன்மழைச் சாரல் 15

தேன் மழைச்சாரல் 14

தேன் மழைச்சாரல் 14 க ண் ம ணி  சு ப் பு கவியரசரின் இளவரசர்களில் ஒருவரான கண்மணி சுப்பு எண்ணிக்கை அளவில் குறைவான பாடல்களையே எழுதியிருப்பினும் அழுத்தமும் திருத்தமுமான பாடல்களாக அவற்றைத் தந்தவர். பொருள் கனமும் சொற்சுவையும் கொண்ட பாக்களை… Read More »தேன் மழைச்சாரல் 14

தேன் மழைச்சாரல் 13

தேன் மழைச்சாரல் 13 மாயவநாதன் ஜெய்சங்கர் ஜாலிராஜா. தமிழ் சினிமாவில் முன்னும் பின்னும் அப்படி ஒரு மனிதரைப் பார்த்தல் அரிது என்று பன்னெடுங்காலமாய்ப் புகழப்படுகிறவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று ஜெய் ஆனதெல்லாம் சர்க்கரைக்குள் எறும்பு தவறி விழுந்தாற் போன்ற இனிய… Read More »தேன் மழைச்சாரல் 13

தேன்மழைச்சாரல் 12

தேன்மழைச்சாரல் 12 ஓவியம் சிரிக்குது மல்லியம் ராஜகோபால் தனது தமிழ்நாடு டாக்கீஸ் பேனரில் எடுத்த படம் மல்லியம் மங்களம். இதற்கு இசையமைத்தவர் டி.ஏ.கல்யாணம். இசை உறுதுணை கவிஞர் ஆத்மநாதன். வீ சீத்தாராமன் குயிலன் ஆகியோருடன் ஆத்மநாதன் எழுதிய பாடல்களும் இந்தப் படத்தின்… Read More »தேன்மழைச்சாரல் 12

தேன் மழைச்சாரல் 11

தேன் மழைச்சாரல் 11                        முத்துக்கூத்தன் ஆயிரம் கைகள் மறைந்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை என்ற உளிப்பாய்ச்சல் வரிகளுக்குச் சொந்தக்காரர்… Read More »தேன் மழைச்சாரல் 11

தேன்மழைச்சாரல் 10

தேன்மழைச்சாரல் 10                உதயணன் உதயணன் அதிகம் எழுதியவரில்லை. பாடலைத் தன் ஆன்மாவிலிருந்து எடுத்தெழுத முனைந்தவர். கவிஞர் உதயன் என்ற பேரில் கடைக்கண் பார்வை படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ஒரே… Read More »தேன்மழைச்சாரல் 10

தேன்மழைச்சாரல் 9

   தேன்மழைச்சாரல் 9 மென்மலர் மேல்பனி 1934 ஆமாண்டு த்ரவுபதி வஸ்த்ராபரணம் என்ற படத்தில் நடிகராகத் தன் கலைக்கணிதத்தைத் தொடங்கிய அப்பாவு என்கிற இயற்பெயரைக் கொண்டவரான கம்பதாசன் எழுதிய பல பாடல்கள் தமிழ்த் திரைப்பா வரலாற்றில் நீங்காத இடம் பெறுபவை. ஆரம்ப… Read More »தேன்மழைச்சாரல் 9