குறுங்கதை

வெளியேற்றம்

வெளியேற்றம்   குறுங்கதை தான் தேர்ந்தெடுத்த காகம் தனியாகவே எப்போதும் இருப்பதே இல்லை என்பது தெரிந்ததும் நரி மனம் நொந்து விட்டது. என்னடா இது நாய்படாத பாடு என்று சொல்வது நரிகளுக்கும் சேர்த்துத் தானா என விம்மிற்று. இன்றைக்கெல்லாம் எதையும் தின்றதில்லை… Read More »வெளியேற்றம்

பேசும் அறை

பேசும் அறை  குறுங்கதை “நீ சொல்வது இந்த உலகத்தின் மொத்த நம்பகத்துக்கும் எதிரானது. ஜடங்கள் பேசுவதில்லை” என்றான் ஜேன். “நீ அப்படித் தான் சொல்வாய். இந்த உலகம் தொகுப்புக்குள் அடைபட விரும்பாத சுதந்தரிகளை நோக்கி வீசுகிற முதற்கல் பைத்தியக்காரன் எனும் பட்டம்… Read More »பேசும் அறை

இன்னொரு காபி

இன்னொரு காபி குறுங்கதை “நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் என்னை விட்டு வெளியேறிப் போய் விட்டேன்” என்றான் ஜெ. அவன் எப்போதும் புதிர்களால் நிரம்பியவன். கல்லூரியில் ஆஸ்டலர்ஸ் மற்றும் டேஸ்காலர்ஸ் இரு தரப்பும் எப்போதும் எதிலும் ஒட்டாமல் விலகியே இருப்போம். இவன்… Read More »இன்னொரு காபி

நூறு ரூபாய்

       நூறு ரூபாய்         குறுங்கதை அவனை வேறெங்கேயோ பார்த்திருக்கிறேனா எனக்குள் யோசித்துக் கொண்டே இருந்ததில் தலை வலிக்கத் தொடங்கிற்று. உண்மையில் தலை வலியின் ஆரம்ப கணம் ஒரு கவிதையைப் போல் அத்தனை அசுத்தமாக… Read More »நூறு ரூபாய்

பாதி

பாதி குறுங்கதை அந்தக் குடிவிடுதி நகரின் மூலையில் மரங்கள் சூழ இயற்கைத் தோரணையுடன் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டிருந்தது. சுவர்களில் உறுத்தாத ஓவியங்கள். எங்கோ தூர ஆழத்திலிருந்து கசியும் மெல்லிசை. தேவைப்படுகிற இடங்களில் மட்டும் சன்னமான விளக்குகள். குடிப்பவர்களுக்கு அதுவரை கிட்டாத சொர்க்கமாக… Read More »பாதி

நடிகன்

நடிகன் குறுங்கதை “வரவிருப்பது யார் தெரியுமா..? வேதநாயகம். தி கிரேட் ஆக்டர் வேதநாயகம் தான்”. விமானத்தில் பலரும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.குணச்சித்திர நடிப்பில் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அடித்து விளாசிக் கொண்டிருந்தார். இந்தப் பத்து ஆண்டுகளில் வேத நாயகம் சம்பாதித்துச் சேர்ந்த… Read More »நடிகன்

சிறந்த கதை

சிறந்த கதை குறுங்கதை அவனுக்கு சின்ன வயதிலிருந்தே கதைகள் மீது பெரிய பிரியம் இருந்தது. நிறைய கதைகளை வாசித்து வாசித்து ஒருநாள் நாமும் ஏன் கதையை எழுத ஆரம்பிக்க கூடாது என்று எண்ணினான். சில காலத்தில் நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியிருந்தான். இதன்… Read More »சிறந்த கதை

நீ ர் வ ழி

நீர்வழி குறுங்கதை அந்த ஊருக்குள் அவன் நுழையவே கூடாது என்று தடை விதித்திருப்பதாக அந்தப் பதாகை சொன்னது. ஊரின் பல இடங்களிலும் அவன் படத்தோடு கூடிய பதாகைகள் தொங்க விடப்பட்டன. அதை லட்சியம் செய்யாதவனாகத் தன் ஒரே ஒரு கைப்பையை எடுத்துக்… Read More »நீ ர் வ ழி

“ஸ்கூட்டர்”

“ஸ்கூட்டர்” குறுங்கதை   அப்போது லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது அவன் தோளைப் பற்றி அழுத்தியபடி இந்த வீடுதான் என்றாள் பாகீரதி. வேகத்தைக் குறைத்து வண்டியை அந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தி முதலில் அவள் இறங்குவதற்காக காத்திருந்து பிறகு தானும் இறங்கி வண்டியை… Read More »“ஸ்கூட்டர்”