Skip to content

இசையின் முகங்கள்

ஷங்கர் மகாதேவன்

 

ஷங்கர் மகாதேவனின் குரல் மீது பெரிய மயக்கமெல்லாம் இருந்ததில்லை ஆனாலும் அனைத்துப் பாடல்களின் நிகழ்கணங்களிலும் வித்யாசமாகத் தன்னைத் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தவை அவரது பாடல்கள். பிசிறேதுமற்ற ஒழுங்கும் தீர்க்கமும் எப்போதும் ததும்புகிற உற்சாகமும் அவர் குரலின் நிரந்தரங்கள். தமிழினி இதழில் இசையின் முகங்கள் 10 ஆவது அத்தியாயம் ஷங்கர் மகாதேவனின் குரலுலகம். மலையுச்சியும் கடலாழமும் வெளியாகி உள்ளது.

இசை விரும்பிகள் வாசித்து இன்புறுக.

இசையின் முகங்கள் (பகுதி 10): ஷங்கர் மகாதேவன் – கடலாழமும் மலையுச்சியும்