விமர்சனம்

எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

மிட்டாய் பசி – ஆத்மார்த்தி மதுரையில் தொடங்குகிறேன். மதுரைக்கு நாற்பத்தெட்டு கிலோமீட்டர் அருகே சிவகங்கையிலிருந்து வருகிறவன் நான். மதுரைக்காரரான ஜி.நாகராஜன் எழுதி அறுபதுகளில் வெளிவந்த நாவலான நாளை மற்றுமொரு நாளே நூலை சிவகங்கையில் என் ஆசான் அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா… Read More »எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

அன்பு என்பது ஒரு ஏற்பாடு

‘அன்பு என்பது ஒரு ஏற்பாடு’ கவிஞர் அம்மு ராகவ் மிட்டாய்பசி நாவல் குறித்த விமர்சனம் ஒரு பெண்ணின் வன்மம் என்ன செய்யும்? கணவனின் துரோகத்தால் மெளனத்தை கையிலெடுக்கும் செல்லம்மா, அவன் இறந்துவிட அதைத் தீர்த்துக் கொள்ள முடியாமல், அந்த வன்மத்தைத் தன்… Read More »அன்பு என்பது ஒரு ஏற்பாடு

ஷரீமா-சிறுகதை வாசிப்பு

ஷரீமா-சிறுகதை வாசிப்பு தோழி ரெ.விஜயலக்ஷ்மி தொடர்ச்சியாக இலக்கியப் படைப்புகளைப் பற்றிய தனது எண்ணங்களை, விமர்சனப் பார்வையை தனது தேன் கூடு முகநூல் பக்கத்தில் வாசிப்பின் வாசல் என்ற தலைப்பில் காணொலிகளாக அழகுறப் பகிர்ந்து வருகிறார். இந்தக் காணொலியில் என்னுடைய டயமண்ட் ராணி… Read More »ஷரீமா-சிறுகதை வாசிப்பு

அவரவர் நியாயம்

அவரவர் நியாயம் {மிட்டாய் பசி நாவல் குறித்து கவிதா செந்தில்குமார் எழுதிய வாசிப்பனுபவம்} மிட்டாய் பசி, தலைப்பே என்னைக் கவர்ந்தது. புத்தகத்தை முடித்ததும் பொருத்தமான தலைப்பு, வெகு பொருத்தமான அட்டைப்படம் என்று ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மிட்டாய் என்பது குழந்தைகளின்… Read More »அவரவர் நியாயம்

உய்யவும், ஓங்கவும்!

 மானுடம்  உய்யவும், ஓங்கவும்! மனக்குகைச் சித்திரங்கள் ஞாபக நதி ஆத்மார்த்தி எழுத்து பதிப்பகம் ஆத்மார்த்தி-க்கு புதிதாக அறிமுகம் ஏதும் தேவையில்லை. தமிழ் பேசும் நல்லுலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரல்லவா….! இந்த நூலில் இடம் பெற்றுள்ள இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் ‘புதிய தலைமுறை’-யி்ல்… Read More »உய்யவும், ஓங்கவும்!

“இலக்கணங்களுக்குள் விழாத யதார்த்தங்கள்”

மிட்டாய் பசி நாவல் பற்றி லதா அவர்களது பார்வை இப்படி ஒரு கனத்த புத்தகத்தை கொடுத்த ஆத்மார்த்திக்கு முதலில் என் அன்பும் நன்றியும் நான் பக்கங்களை சொல்லவில்லை. அதின் சாராம்சத்தை சொல்கிறேன். ஏன் கனம்? ஆம். உண்மைகளைப் பேசும் எழுத்துகள் எப்பொழுதுமே கனமாகத்தான்… Read More »“இலக்கணங்களுக்குள் விழாத யதார்த்தங்கள்”

மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை

நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள்                              பாவண்ணன் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ’ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக’… Read More »மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை

நெடுங்காலத்தின் கனிதல்

நெடுங்காலத்தின் கனிதல் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூலை முன்வைத்து துப்பறியும் நாவல் படிக்கிற அதே கண்களையும் மனதையும் வைத்துக் கொண்டு ஒரு அறிவியல் நூலைப் படிக்க முடியுமா?வெ.இறையன்பு எழுத்தில் உருவாகி இருக்கக் கூடிய மூளைக்குள் சுற்றுலா எனும் நூலை அப்படித்… Read More »நெடுங்காலத்தின் கனிதல்

உடலெலாம் கண்கள்

உடலெலாம் கண்கள் குட்டிரேவதியின் அகமுகம் கவிதைகளை முன்வைத்து காஞ்சனை நூலாறு வெளியீடு சனவரி 2018 விலை ரூ 70 சர்வ நிச்சயமாகக் காலம் தான் பெரிய கடவுள்.அதன் மாறா நிமித்தத்தின் முடிவுறா பயணத்தில் குறிப்பிட்ட தூரம் உடனிருத்தல் வாய்க்கிற உபயாத்திரை வாழ்தல்.வாழக்… Read More »உடலெலாம் கண்கள்