ஆளுமை

மனோபாலா

மனோபாலா:அரிதாரம் தேவையற்ற கோமாளி   மனோபாலாவை இயக்குனர் என்று முதன் முதலில் உற்று கவனித்த படம் ஊர் காவலன். எண்பதுகளில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களை எஸ் பி முத்து ராமன் அல்லது ராஜசேகர் இருவரில் ஒருவர் தான் இயக்கினார்கள். சத்யா… Read More »மனோபாலா

பிரதாப்

பிரதாப் போத்தன் தன் முகத்தாலும் கண்களாலும் பெருமளவு நடிக்க முனைந்த நடிகர். நடிகனுக்கு உண்டான நல்லதொரு லட்சணம் அதீதமான குரல் கொண்டு வசனங்களை ஏற்றி இறக்கிப் பேசி நடிப்பதன் மூலமாகப் பார்வையாளர்களின் கவனக் கவர்தலை நிர்ப்பந்திக்கக் கூடாது. வசனத்தைத் தாண்டிய, அதனைக்… Read More »பிரதாப்

சலீம் கௌஸ்

                          சலீம் கௌஸ் தன்னை நிகழ்த்திய பெருங்கலைஞன் சினிமா என்பதில் யார் ஏற்கிற பாத்திரமும் பணம் கொடுத்துச் செய்து கொள்ளுகிற ஒரு ஏற்பாடே. Hero … Read More »சலீம் கௌஸ்

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவும் சினிமாவும்    ஜனனி கிருஷ்ணா தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா தொட்டடைந்த உயரம் அனாயாசமானது. எழுத்தின் பிரதிபலனாக அவருக்குக் கிடைத்த புகழ் அவரை எப்போதும் கண்கூசும் வெளிச்சத்திலேயே இருக்க வைத்தது. அது எளிதில் யார்க்கும் கிடைத்திடாத ஒளித் தொடர்ச்சி . சுஜாதா ஒரே சமயத்தில் பல இதழ்களில் எழுதினார்.… Read More »சுஜாதாவும் சினிமாவும்

K.P.A.C லலிதா

K.P.A.C லலிதா   1948 ஆம் வருடம் பிறந்த KPAC லலிதா Kerala People’s Arts Club எனும் கேரளத்தின் பிரபல கலைக்குழுவின் போற்றத் தகுந்த விழுதுகளில் ஒருவர். 1990 ஆம் வருடம் அமரம் படத்துக்காகவும் 2000 ஆம் வருடம் சாந்தம்… Read More »K.P.A.C லலிதா

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் காலமானார். 93 வயது. நிறைந்தொலிக்கும் கானவாழ்வு என்றும் மங்காப் புகழ் லதாவினுடையது. ஏக் துஜே கேலியே படத்தின் தேரே மேரே பீச்சுமே பாடலை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. லதா மங்கேஷ்கரின் குரல்… Read More »லதா மங்கேஷ்கர்

தினமும் உன் நினைவு

தினமும் உன் நினைவு   இன்று உன் நினைவு தினம் இந்த ஒரு வாக்கியத்துக்குள்ளேயே எத்தனை முரண்? இன்று மட்டுமா உன் நினைவு? உன் நினைவற்ற தினம் என்றேதும் உண்டா? இன்றும் உன் நினைவு தினம் என்று எழுதலாமா “””உன் நினைவு… Read More »தினமும் உன் நினைவு

யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி

யதார்த்தா ராஜன்

வந்து கலந்த நதி

ராஜன் ஸாரை முதன்முதலாக மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹால் வாசலில் சந்தித்த போது இரவு எட்டு மணி இருக்கும், உள்ளே சர்வதேசப் படங்களின் திரையிடல் ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்க பக்கவாட்டுப் பிரதேசத்தில்
நின்று கொண்டு இருந்தார்.

யாரிடம் என நினைவில்லை சன்னமான குரலில் எதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் பக்கம் திரும்புவதற்காக நானும் அதீதன் சுரேனும் காத்திருந்தோம்.Read More »யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி