நேர்காணல்

தென்றல் நேர்காணல்

தென்றல் செப்டெம்பர் 2021 மாத இணைய இதழில் எனது விரிவான நேர்காணல் ஒன்று இடம்பெற்று உள்ளது. இதனை வாசிப்பதற்கான இணைப்பு இதே நேர்காணலை ஒலிவடிவில் கேட்பதற்கான வசதியும் இருக்கின்றது http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13822            

 ‘இசை என்பது என் பிரார்த்தனை முறை’

ஆத்மார்த்தி நேர்காணல்    ‘இசை என்பது என் பிரார்த்தனை முறை’   சந்திப்பு : எஸ். செந்தில்குமார்   பதிப்பளாராக சிறுகதையாளராக கவிஞராக தீவிரமான புத்தகங்களை அறிமுகப்படுத்தும் இலக்கியக்கூட்டங்களை நடத்துபவராக வெகுஜன இதழ்களில் பத்திகளும் கட்டுரைகளும் எழுதுபவராக இருக்கும் உங்களை எந்த… Read More » ‘இசை என்பது என் பிரார்த்தனை முறை’