வலைப்பூ

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்

அகநி வெளியீடாக வந்திருக்கும் ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்  மொத்தம்  12 தொகுதிகள். 8400 ரூபாய் விலையுள்ள  செம்பதிப்பு நூல்களை 40சதமானக் கழிவுடன் ரூபாய் 5000 விலைக்கு இதனைத் தருகிறார்கள். பிரதிகள் தீர்ந்துவிடும் முன் ஆர்வமுள்ளோர் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளவும். அகநி: 9842637637… Read More »ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்

ரமேஷ் பிரேதன்

என்னுடைய இயற்பெயர் ரவிசங்கர். சிதார் மேதை ரவிசங்கரின் பெயரை எனக்கு வைத்ததாக அம்மா சொல்வார். புதிய பேனா வாங்கினால் முதலில் எழுதிப் பார்ப்பது ஆரம்பத்தில் நான் சூட்டிக்கொண்ட என் தற்காலிக நாமகரணங்களை தான். ராஜபாரதி    {பாரதிராஜாவின் உல்டா அல்ல. பாரதி… Read More »ரமேஷ் பிரேதன்

யாக்கை 26

யாக்கை 26 ஊஞ்சல் காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது மூர்த்திக்கு. பழக்கமில்லாத இடம் என்பதால் நடக்கப் போகவில்லை இதுவே ஊரில் இருந்தால் எந்த ராசா எந்த பட்டினம் போனால் என்ன என்று நடைப்பயிற்சிக்கு கிளம்பி போய்விடுவான் அவனுடைய அக்காள் வீட்டுக்காரர் ஜிம் வைத்திருந்தார்.… Read More »யாக்கை 26

யாக்கை 25

யாக்கை 25 குருதிப்பசி பவளத் திட்டு இரண்டு விஷயங்களுக்காக பிரபலம் அடைந்திருந்தது. ஒன்று தினசரி மீன் மார்க்கெட். இரண்டாவது, அரசுப் பொது மருத்துவமனை. எந்த பக்கத்தில் இருந்தும் பேருந்தில் ஏறி வெறுமனே ‘பவளத் திட்டு’ என்று டிக்கெட் கேட்டால் ” மீன்… Read More »யாக்கை 25

யாக்கை 24

யாக்கை 24 ஆரண்யம் சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்ததே பெரிய சாதனை என்று தோன்றியது. வரதன் இயல்பாகத் தான் இருந்தான். அவன் எதற்குக் கலங்குவான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரியான கல்லுளி மங்கன். தலை உடைந்து ரத்தம் வழிய சண்முக… Read More »யாக்கை 24

இலக்கியப் பரிசு

எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல்  {{{{{{{{தேவதாஸ்}}}}}} “எழுத்து” இலக்கிய அமைப்பு மற்றும்  கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா… Read More »இலக்கியப் பரிசு

முரசொலி

முரசொலி நாளிதழில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் குறித்து எழுதிய கட்டுரை பிரசுரமாகி உள்ளது.

“அந்நிய ஊருக்கு”

ராணி வார இதழில் வெ.இறையன்பு எழுதி வருகிற தொடர் ” என் பல்வண்ணக் காட்சிக்கருவி” ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புத்தகத்தை முன்னிறுத்தி வாழ்வியலைப் பேசுகிற தொடர் இது. இதன் 40 ஆவது அத்தியாயத்தில் எனது “வசியப்பறவை” குறித்த கட்டுரை ” அந்நிய… Read More »“அந்நிய ஊருக்கு”

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு… Read More »யாக்கை 23

அலங்காரவல்லி

அலங்காரவல்லி அபிநய சரஸ்வதி என்பது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் என் மனசுக்குள் சரோஜாதேவி என்கிற பெயர் எழும்போதெல்லாம் அப்சரஸ் என்கிற வார்த்தையும் சேர்ந்தே தோன்றும். யாராக இருந்தாலும் சினிமாவில் நடிக்க தொடங்கி ஒரு சில படங்களிலேயே அறியாமை, வெள்ளந்தித்தன்மை குழந்தைத் தனம்… Read More »அலங்காரவல்லி