2 IN 1 நிகழ்வு

2 IN 1 நிகழ்வு

No description available.


வருகிற சனிக்கிழமை DEC 24,2022  காலை சென்னை மைலாப்பூரில்  அமைந்திருக்கும் நிவேதனம் ஹாலில் எனது 3 புதிய நூல்கள் வெளியீட்டு விழாவும் இரண்டு நாவல்களின் விமர்சன அரங்கமும் ஒருங்கே நடைபெற உள்ளது. விழா காலை 10 மணிக்குத் தொடங்கும். மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.


வரவேற்புரை: கணேஷ்பாலா

முதல் அமர்வாக 3 புதிய நூல்கள் வெளியீட்டு விழா.

தலைமை தாங்கி முதல் நூலான வசியப்பறவை சிறுகதைத் தொகுப்பை வெளியிடுபவர் இயக்குனர் வஸந்த்.எஸ்.சாய்
பெற்றுக் கொள்வோர் எழுத்தாளர் இரா.முருகன் ,எழுத்தாளர் லதா அருணாச்சலம்

புலன் மயக்கம் வெளியிடுபவர் நடிகர் இளவரசு
பெற்றுக் கொள்வோர் ஊடகவியலாளர் எம்.பி.உதயசூரியன் ,எழுத்தாளர் மலர்வண்ணன்

அரங்கு நிறைந்தது நூலை வெளியிடுபவர் இயக்குனர் நடிகர் மனோஜ் பாரதிராஜா
பெற்றுக் கொள்வோர் எழுத்தாளர் தமிழ்மகன் ,கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ

மூன்று நூல்களும் தமிழினி வெளியீடு


இரண்டாம் அமர்வு 2 நாவல்கள் திறனாய்வு

மிட்டாய் பசி குறித்து

எழுத்தாளர் இரா.முருகன்
கவிஞர் தேவசீமா

ஏந்திழை குறித்து

கவிஞர் தாமரை பாரதி
கவிஞர் சவீதா

ஏற்புரை ஆத்மார்த்தி

நிகழ்ச்சித் தொகுப்பு பிரீத்தா மலைச்சாமி

நன்றியுரை பாலமுரளி

காணொளிப் பதிவு ஸ்ருதி டிவி

இது ஒரு வதனம் இலக்கியம் நிகழ்வு