
நாளை சனிக்கிழமை மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு வாசிப்போம் –தமிழ் இலக்கியம் வளர்ப்போம் இலக்கிய அமைப்பு முன்னெடுக்கும் இணைய வழிக் கூடுகைக்கு நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். ஆத்மார்த்தியின் படைப்புகள் குறித்து வழக்கறிஞர் சுமதி– ரமேஷ் வைத்யா – தென்றல் சிவக்குமார் – சவீதா ஆகியோர் உரைகளை நல்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியை இலக்கிய விமர்சகர் மந்திரமூர்த்தி முன்னெடுக்கிறார். இணைவதற்கான இணைய வழி இங்கே
அனைவரும் வருக!!
