Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”

இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்” கவிஞர் இரா.இரவி சுற்றுலாத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஹைகூ எனும் கவிதா வடிவத்தின் மீது நெஞ்சார்ந்த பித்துக் கொண்ட இரவி ஆயிரக்கணக்கில் எழுதிய குறும்பாக்களிலிருந்து ஒரு நூறு பாக்களை மட்டும் தெரிவு செய்து … Read More »இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”

எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்

எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்   அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். வெள்ளைக்காரர்கள் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்ட சில ஏற்பாடுகள் நம் மண்ணுக்கும் பலனளித்தன இல்லையா..? அப்படி ரயில்வே-கல்வி-மருத்துவம் எட்ஸெட்ராக்களின் வரிசையில் தாராளமாக கிரிக்கெட்டையும்  சொல்லலாம். ஷூவும் டையும் பொருந்தாத… Read More »எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்

யாக்கை 12

மகிழ மரத்தடி கதிருக்குத் தலை விண் விண்ணென்று தெறித்தது. அந்தத் தெரு பெரிய ஜன சந்தடியோ போக்குவரத்தோ இல்லாத துணை வீதி போலத் தான் வெறுமை வழியக் கிடந்தது. கதிருக்கு நடந்தது என்ன எனப் புரிவதற்குள் உடம்பெல்லாம் ரத்தம் கொதிக்கத் தொடங்கியது.… Read More »யாக்கை 12

காதல் கோட்டை

எனக்குப் பிடித்த சினிமா 01 காதல் கோட்டை திரைப்படம் மேதைகளுக்கான கலைவடிவம் அல்ல. அது பாமரர்களுக்கானது -வெர்னர் ஹெர்ஸோக் தமிழ் சினிமாவின் மையங்கள் ஒரு புறம் வணிக வெற்றியை நோக்கியும் இன்னொரு பக்கம் கலாபூர்வ உன்னதங்களுக்கான முயற்சித்தலும் என இரண்டாகப் பிளந்தாலும்கூட… Read More »காதல் கோட்டை

யாக்கை 11

யாக்கை 11 வாழ்வின் வானம் செல்வா கழுவுகிற நீரில் நழுவுகிற சமர்த்தன். தன்னை நனைத்த மழையைக் கரையோரம் நடக்கிற சாக்கில் வெயிலில் உலர்த்தி விட்டு டாட்டா காட்டிப் புறப்படும் புத்திசாலிப் பறவை அவன். திருமணம் பெரிய தோல்வியானதில் லேசாய் மனக்கீறல் ஏற்பட… Read More »யாக்கை 11

வீடென்ப

வீடென்பது என்ன? ஓரு வீடு, ஒரு விலாசம், ஒரு அறை, அனேகமாக உட்புறம் மூடியே இருக்கும் ஒரு சாளரம் படுக்கையறையில் ஒரு பங்கு, உடைகளின் அலமாரி சமையலறைப் பாத்திரங்களில் ஒரு சில, சாப்பிடும் தட்டொன்று. மீன் தொட்டி, வாசலில் தொங்கியபடி வளர்ந்து… Read More »வீடென்ப

யாக்கை 9 &10

யாக்கை 9 கொக்கி ஷோரூம்கள் பெருகியது வெளிப்படையாய்த் தெரிந்தாற் போலவே  வண்டி வாகனம் சார்ந்து சர்வீஸ் உள்ளிட்ட சகல துறைகளும் பெருக்கெடுத்தன. ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு கதிர் இருந்தே ஆகவேண்டும். வங்கிகள் பொதுவாக எந்த ஊரிலும் இரண்டு ஏஜன்ஸிக்கு மேல் தராமல்… Read More »யாக்கை 9 &10

பா வெங்கடேசன் கவிதைகள்

வாசக பர்வம் 2 பா வெங்கடேசன் கவிதைகள் (1988-2018) கவிதை என்பது வெறுமனே ஒரு முறை வாசிப்பதற்கோ அல்லது மறந்து கடப்பதற்கோ உண்டான பண்டம் இல்லை என்பது எனது எண்ணம். மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமாக மனனம் செய்து சில பலர்… Read More »பா வெங்கடேசன் கவிதைகள்

கன்னித்தீவும் கவித கோபாலும்

ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி. ஒரு மனிதன் தன் அன்றாடங்கள் அனைத்தையும் கவிதைகளாக்கிக்கொள்வது, ‘என்ன இசம்’ என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் கோபாலின் திறமை. அவன்… Read More »கன்னித்தீவும் கவித கோபாலும்

எதிர்நாயகன்  3

எதிர்நாயகன்  3 விஜய்குமார் நேற்று மாங்குடி மைனர் பார்த்தேன். அப்போது தான் எம்ஜி.ஆர் ஆட்சி அமைத்திருந்த சமயம் போலும், படத்தின் பல இடங்களில் வாத்யார் போற்றிகள் இடம்பெற்றிருந்தன. அண்ணா சிலையை நோக்கி நாயகன் விஜயகுமார் வீறு நடை போட்டு வந்து நீங்க… Read More »எதிர்நாயகன்  3