Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

தேடிச்சிறத்தல்

தேடிச்சிறத்தல் 1 அம்மாவுக்கு மறதி அதிகம். பெரும்பாலும் அவள் தேடல் தேவை சார்ந்தவை. மின்சாரம் அணைகிற நேரம் மெழுகுவர்த்தியை தீப்பெட்டியை அவசரப்போழ்தின் விளக்கை எங்கேயெனத் தேடித் துழாவுவாள் அவற்றிலொன்றைக் கண்டடைகிற நேரம் அனேகமாக மின்சாரம் மீண்டிருக்கும் வெட்கப் புன்னகையோடு மறுபடி அதனதன்… Read More »தேடிச்சிறத்தல்

பொம்மை மடி

     பொம்மை மடி     “எல்லா ஊர்கள்லயும் வான் உசரக் கட்டிடங்க பெருகிட்டது ஸார். வேகமாப் போறப்ப எந்த ஊர்ல இருக்கம்னே குழப்பமா வந்திருது. அம்பது வருசத்துக்கு முந்தி இருந்த எதுவுமே இப்ப இல்ல. என்னதான் காலமாத்தம் சகஜம்னாலும்… Read More »பொம்மை மடி

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா என் இந்தக் கட்டுரையை என்னிடமிருந்தே தொடங்குவதுதான் எனக்கு நானே செய்துகொள்ளக் கூடிய நியாயமாக இருக்க முடியும். என்னளவில் நான் இன்னும் சிலபல ஜென்மங்களுக்கு வெறுக்க விரும்புகிற ஒருவனைப் பற்றிய கட்டுரை இது. நீங்கள் என்ன வேண்டுமானாலும்… Read More »மொழியின் முறைமை: சாரு நிவேதிதா

சொல் வழி யாகம்

சொல் வழி யாகம் முதுமுனைவர் வெ.இறையன்பு  அவர்கள் எழுதியிருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்ற நூலை முன்வைத்து வாழ்வின் மறக்கவியலாத கணத்தில் உறைந்து நிற்கையில்,  ‘எப்படிக் கடப்பது’ என்று திகைக்கிற போழ்து எதாவதொரு நம்பிக்கைத் தெறல் பேருருக் கொண்டு புதியதோர்… Read More »சொல் வழி யாகம்

யாக்கை 14

யாக்கை 14 மந்தாரம் மழை வலுத்துக் கொண்டிருந்தது. மழை எப்போது பெய்கிறது என்பதைப் பொறுத்து அதனை நினைவில் வைத்துக் கொள்வதற்கான காரணங்கள் உருவாகத் தொடங்குகின்றன. தான் உருவாக்கும் காரணங்களைப் பொறுத்து சிலரது வாழ்வில், அந்த மழையே மறக்க முடியாத சம்பவங்களாக மாறிவிடுகிறது.… Read More »யாக்கை 14

யாக்கை 13

யாக்கை 13 வெறுப்பின் தடம் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் போக்குவரத்து இன்னும் மும்முரமாகவில்லை. தூறலைப் பார்த்ததுமே பல திட்டங்கள் மாற்றி அமைக்கப் படுவது மனித விந்தை. அடித்துப் பெய்கிற மழைக்குத் தர வேண்டிய அத்தனை மரியாதையும் இங்கே தூறலுக்கே தரத்… Read More »யாக்கை 13

எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

எனக்குள் எண்ணங்கள் 18 இரவு சின்ன வயதில் இரவுகள் ஒளிரும் விளக்குகளை பொறுத்து எந்த பயமும் இல்லாமல் அமைந்தன. வடக்கு மாசி வீதி ,சிம்மக்கல் மற்றும் புதூர் என 13 வயது வரை நகரத்தின் சந்தடி மிகுந்த தெருக்களில் குடியிருக்க வாய்த்தது.… Read More »எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

சந்திப்பு

சந்திப்பு அவன் ஒரு எழுத்தாளன். சமீப நாட்களாக அவன் முன்பு போல் இல்லை. சமீப நாட்களாக என்றால் மிகச் சரியாக சொல்வதானால் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வெளிவந்த நாட்டின் முதலாம் இடம் பிடித்த வாராந்திரியில் அவன் எழுதிய… Read More »சந்திப்பு

இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”

இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்” கவிஞர் இரா.இரவி சுற்றுலாத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஹைகூ எனும் கவிதா வடிவத்தின் மீது நெஞ்சார்ந்த பித்துக் கொண்ட இரவி ஆயிரக்கணக்கில் எழுதிய குறும்பாக்களிலிருந்து ஒரு நூறு பாக்களை மட்டும் தெரிவு செய்து … Read More »இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”

எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்

எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்   அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். வெள்ளைக்காரர்கள் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்ட சில ஏற்பாடுகள் நம் மண்ணுக்கும் பலனளித்தன இல்லையா..? அப்படி ரயில்வே-கல்வி-மருத்துவம் எட்ஸெட்ராக்களின் வரிசையில் தாராளமாக கிரிக்கெட்டையும்  சொல்லலாம். ஷூவும் டையும் பொருந்தாத… Read More »எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்