Skip to content

Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

“அந்நிய ஊருக்கு”

ராணி வார இதழில் வெ.இறையன்பு எழுதி வருகிற தொடர் ” என் பல்வண்ணக் காட்சிக்கருவி” ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புத்தகத்தை முன்னிறுத்தி வாழ்வியலைப் பேசுகிற தொடர் இது. இதன் 40 ஆவது அத்தியாயத்தில் எனது “வசியப்பறவை” குறித்த கட்டுரை ” அந்நிய… Read More »“அந்நிய ஊருக்கு”

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு… Read More »யாக்கை 23

அலங்காரவல்லி

அலங்காரவல்லி அபிநய சரஸ்வதி என்பது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் என் மனசுக்குள் சரோஜாதேவி என்கிற பெயர் எழும்போதெல்லாம் அப்சரஸ் என்கிற வார்த்தையும் சேர்ந்தே தோன்றும். யாராக இருந்தாலும் சினிமாவில் நடிக்க தொடங்கி ஒரு சில படங்களிலேயே அறியாமை, வெள்ளந்தித்தன்மை குழந்தைத் தனம்… Read More »அலங்காரவல்லி

RONTH ரோந்த்

ரோந்த் இரவு என்பது வேறொரு உலகம் என்பது அதனுள் விழித்திருப்பவர்களுக்குத் தான் புரியக் கூடும். எந்த ஒரு மனித வாழ்வினுள்ளெயும் நெடிய உறங்கா விழிகளுடனான ஒருசில இரவுகள் தான் மறக்க முடியாத இரவுகளாகத் தேங்கும். அப்படியானதொரு இரவு தான் ரோந்த் படத்தின்… Read More »RONTH ரோந்த்

யாக்கை 22

யாக்கை 22 வெண் தாமரைக் குளம் அது வெளியூர்களுக்குச் செல்லக் கூடிய மொஃபஸல் பஸ் ஆகையால் ஒரு பக்க சீட்டுக்கள் இருவருக்கானவையும் இன்னொரு பக்கம் மூவருக்கானவையுமாக இருந்தன. மூவருக்கான ஸீட்டில்  சன்னலோரத்தில் சிந்தாமணி அமர்ந்திருந்தாள்.  பேருந்து வேகமெடுக்கும் போதெல்லாம் காற்று ,… Read More »யாக்கை 22

யாக்கை 21

யாக்கை 21 சன்னதம் நீ பாட்டுக்கு உன் வேலைகளைப் பாரு கதிரு. நான் மூர்த்தியைக் கூட வச்சிக்கிடுறேன். காரோட்டுறதுக்கு யுவராஜூ இருக்கான். நாங்க சுத்திட்டு வர்றோம். தினமும் சாயந்திரம் ஆர்பி.எஸ் லாட்ஜூல சந்திப்பம் என்ன முன்னேத்தம்னு பேசிக்கிடலாம் ” என்றான். முகவாய்க்கட்டையை… Read More »யாக்கை 21

யாக்கை 20

யாக்கை 20 பரகாயப் பிரவேசம் வரதனிடம் உதவி கேட்பது என முடிவெடுப்பதற்கு முன்னால் அது தேவையா என மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டே இருந்தான் கதிர். வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை. தனக்கு நடந்த அசிங்கத்தை வேறு யாரிடமும்… Read More »யாக்கை 20

யாக்கை 19

யாக்கை 19 ஆதாரஸ்ருதி சின்ன வராந்தாவைத் தாண்டியதும் உள்ரூம். அதில் ஒரு திசை முழுவதும் மரக்கட்டில் ஒன்று வியாபித்துக் கிடந்தது. பவுன்ராஜின் அந்தப்புரம் அந்தக் கட்டில் தான். அதில் படுத்தபடியே பார்த்தால் திறந்திருக்கும் வாயிற்கதவு வழியாக தெருவின் ஆரம்ப முனையில் ஜெயந்தி… Read More »யாக்கை 19

பரிவாதினி இசைமலர்

பரிவாதினி இசைமலர் 1 மணியம் செல்வனின் அட்டைப்பட ஓவியம் வெற்றிகரமான ப்ராண்ட் லோகோ போல் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டு விடுகிறது. நேர்த்தியான பெரிய சைஸ் புத்தகம் பலரது பல நாள் உழைப்பும் கனவும் ஒன்றிணைகிற புள்ளியிலிருந்து தொடங்கிப் பெரியதொரு சாதனையாக… Read More »பரிவாதினி இசைமலர்

யாக்கை 18

யாக்கை 18 ஓங்கிய வாள்நுனி சிந்தாமணி முழங்கால்களைக் கட்டிக் கொண்டு செல்வாவின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். இடம் பொருள் ஏவல் எல்லாம் மறக்கடிக்கும் பார்வை. இவள் ஏன் இப்படிப் பார்க்கிறாள்? எத்தனையோ தழுவிய பின்னர் எத்தனையோ முத்திட்ட பின்னர் எவ்வளவோ கூடிக்… Read More »யாக்கை 18