Skip to content

Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

இந்திரா ஸார்

  இந்திரா ஸார் பதினோரு மணி வாக்கில் தென்றல் அழைத்து டெல்லிகணேஷ் என்று தொடங்க தெரியும். ரொம்ப அப்ஸெட்டாயிட்டேன் என்று முடிப்பதற்குள் சப்தரிஷி பதிவைச் சொல்லி இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவைப் பற்றிச் சொன்னார் உடனே அந்தச் செய்தியை மனம் மறுத்தது. நான்… Read More »இந்திரா ஸார்

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ் தினத்தந்தியில் சினிமா குணச்சித்திரக் கலைஞர்கள் குறித்து நான் எழுதத் தொடங்கி 4 அத்தியாயங்கள் வரும் போது கொடுந்தொற்று நோயின் பிடியில் உலகம் சிக்குண்டது. நாலே வாரங்களில் அந்தத் தொடர் இடையில் நிறுத்தப் பெற்றாலும் இன்றைக்கும் அவ்வப்போது சந்திப்பவர்களில் சிலபலர்… Read More »டெல்லி கணேஷ்

யாக்கை 5

5 பொட்லம் யாரோ சைக்கிளில் பெடலடித்துக் கொண்டே சென்றார்கள். ” வீட்டை அடமானம் வெக்கணுமா? விக்கணுமா?” என்ற எழுமலையை ஒரு ஞானப் பார்வை பார்த்தான் சின்னு. “வீட்ட வித்துட்டு உன் சுமோ கார்ல படுத்துக்கச் சொல்றியா? ” சாந்தமான குரலில் தான்… Read More »யாக்கை 5

யாக்கை 4

4 காணா விலங்கு கிருஷ்ணாபுரத்தின் அடையாளமாகவே ஒரு காலத்தில் திகழ்ந்தது கோட்டை வீடு. எல்லாம் பழைய கதை. பராமரிப்பில்லாத அரண்மனை பட்டுப்போன மரமாய் வெளிறிப் போகும். காம்பவுண்டு சுவரில் ஆங்காங்கே கற்கள் உதிர்ந்திருந்தன. நுழையுமிடத்து விக்கெட் கதவு ஒன்றோடு மற்றது பொருந்தாமல்… Read More »யாக்கை 4

யாக்கை 3

பாம்பும் புலியும் இன்று மழை வருமா எனத் தெரியவில்லை. மழை வந்தாலென்ன வராவிட்டாலென்ன..? மாபெரும் கூரைக்குக் கீழே மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தபடி வழக்கு நடத்துவதில் மழைக்கு என்ன பங்கு இருக்கப் போகிறது..? மழை வெவ்வேறு வேடங்கள் தரிக்கக் கூடியது தான். சில… Read More »யாக்கை 3

யாக்கை 2

யாக்கை 2 செல்வச் சர்ப்பம் “யாராலயும் நடந்த கொலையை மாத்த முடியாதின்னாலும் இனி நடக்கப் போறதையாச்சும் நல்லதாக்க முடியும்லண்ணே..? நாஞ்சொல்றதைக் கேளு. கர்த்தர் இன்னமும் உனக்கான வெளிச்சத்தை விட்டு வச்சிருக்கார். நீ மட்டும் கொஞ்சம் ஒத்து வந்தைன்னா மத்ததெல்லாம் நல்லா நடந்துறும்ணே…இதுக்கு… Read More »யாக்கை 2

யாக்கை 1

யாக்கை 1 பைத்தியப் பொழுது தன் கையில் இருக்கும் பச்சை நிற ஃபைலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் எம்.எஸ். தகவல்களை ஒவ்வொன்றாகப் படித்தார். கொலையில் ஈடுபட்டது மொத்தம் ஐந்து பேர். 56 வயதுக்காரன் இருதயம் தான் தலைவன். இருப்பதில் இளையவன் பெயர்… Read More »யாக்கை 1

27 காதல் கவிதைகள்

இவை புதிய தலைமுறை இதழில் வெளியானவை. இதை வாசித்துக் காதலில் ஆழ்ந்து இன்புறுங்கள். காதலின் துன்பமே இவ்வுலகின் ஆகச்சிறந்த இன்பம். இசையும் காதலும் நிஜமற்ற பொய்கள். வாழ்க காதல். வாழ்தல் இனிது 1 ஒரு காதல் கடிதத்தை  எப்படித் தொடங்குவது என்பது… Read More »27 காதல் கவிதைகள்

மூன்று படங்கள்

சமீபத்தில் காண வாய்த்த மூன்று படங்கள் இவை மலையாளத்தில் புலனாய்வை அடிப்படையிலான குற்றப் பின்புலப் படங்கள் அதிகம் எடுக்கப் படுகின்றன. தமிழில் அத்தி போல் எப்போழ்தேனும் பூக்கும். சமீபத்தில் காணக் கிடைத்த இரண்டு படங்கள் ஒன்று தலவன். இன்னொன்று கோளம். இரண்டுமே… Read More »மூன்று படங்கள்