Skip to content

எனக்குள் எண்ணங்கள்

எனக்குள் எண்ணங்கள் 20

எனக்குள் எண்ணங்கள் 20 கிளியும் சீட்டும் பின்னே தீபாவளியும் தீபாவளிப் பண்டிகை வருவதற்கு மிகச்சரியாக ஒரு மாதம் முன்பிருந்தே கொண்டாட்ட ஜூரம் தொடங்கி விட்டது. பெரியவர்களுக்கு மட்டும் தான் செலவினங்கள் பற்றிய கவலை என்று எண்ண வேண்டாம். பதினாலு வயதிலிருந்த எனக்கும்… Read More »எனக்குள் எண்ணங்கள் 20

எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது?

எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது? மூன்றாவது பிறந்தநாள் வரை சரளமாக பேச்சு வராத ஒரு குழந்தை. ஒவ்வொரு சொல்லையும் பிறவற்றோடு வேறுபடுத்தி பேச்சு திறன் இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பத்தோடு அது வரையிலான காலத்தை பெற்றோரும் பாட்டியும் கவலை… Read More »எனக்குள் எண்ணங்கள் 19 ஏன் பேசக் கூடாது?

எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

எனக்குள் எண்ணங்கள் 18 இரவு சின்ன வயதில் இரவுகள் ஒளிரும் விளக்குகளை பொறுத்து எந்த பயமும் இல்லாமல் அமைந்தன. வடக்கு மாசி வீதி ,சிம்மக்கல் மற்றும் புதூர் என 13 வயது வரை நகரத்தின் சந்தடி மிகுந்த தெருக்களில் குடியிருக்க வாய்த்தது.… Read More »எனக்குள் எண்ணங்கள் 18 இரவு

எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்

எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்   அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். வெள்ளைக்காரர்கள் தங்கள் சுயநலத்துக்காக செய்து கொண்ட சில ஏற்பாடுகள் நம் மண்ணுக்கும் பலனளித்தன இல்லையா..? அப்படி ரயில்வே-கல்வி-மருத்துவம் எட்ஸெட்ராக்களின் வரிசையில் தாராளமாக கிரிக்கெட்டையும்  சொல்லலாம். ஷூவும் டையும் பொருந்தாத… Read More »எனக்குள் எண்ணங்கள் 17 கிரிக்கெட்

எனக்குள் எண்ணங்கள்.16.கிருஷ்ணன்

எனக்குள் எண்ணங்கள் 16 கிருஷ்ணன் வீடு என்பது வெறும் கட்டிடமல்ல. அங்கே தான் ஒரு மனிதனின் சகலமும் உறைந்திருக்கிறது. பால்யத்தில் தொடங்கி முதுமை வரையிலுமான பயணங்கள் யாவிலும் வீடு என்பதற்கான முக்கியத்துவம் அளப்பரியது. இன்னும் சொல்வதானால் வீட்டைச் சுற்றியிருக்கும் நிலத்துக்குத் தானே… Read More »எனக்குள் எண்ணங்கள்.16.கிருஷ்ணன்

எனக்குள் எண்ணங்கள் .15. ரசிகன்

எனக்குள் எண்ணங்கள் 15 ரசிகன் மதுரையில் ஒவ்வொரு தியேட்டருக்கும் எனக்குமான தனித்துவமான உறவு மெச்சத்தக்கது. என் முதல் திரைப்படத்தை பாட்டியோடு சென்று பார்த்த சாந்தி தியேட்டர் எனக்கு ஏழெட்டு வயதாக இருக்கும்போதே மூடிவிட்டார்கள். அடுத்து குடியிருந்த சிம்மக்கல் வீட்டில், கூப்பிடு தூரத்தில்… Read More »எனக்குள் எண்ணங்கள் .15. ரசிகன்

எனக்குள் எண்ணங்கள் .14. எம்ஜி.ஆரும் ரஜினியாரும்

எனக்குள் எண்ணங்கள் 14 எம்ஜி.ஆரும் ரஜினியாரும் அப்பா எம்.ஜி.ஆர் பக்தர். எம்.ஜி,ஆருக்காக எம்.ஜி.ஆரால் எம்.ஜி.ஆரின் வாழ்வை வாழ்வதாக மட்டுமல்ல, எம்.ஜி.ஆருடனேயே வாழ்ந்துகொண்டிருப்பதாக ஒரு தோற்றம். உண்மையில் அது ஒரு கள்ள பக்தி என்றுதான் சொல்வேன். உடல்நலத்தைப் பேணுவது, தீய பழக்கங்களிலிருந்து தள்ளி… Read More »எனக்குள் எண்ணங்கள் .14. எம்ஜி.ஆரும் ரஜினியாரும்

எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள்

எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள் ___________________________________________ அடி…!இந்த தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறேன். திஜா எழுதிய அடி எனும் கதை அப்புறம் தான் படித்தேன். மனிதன் சக மனிதன் மீது நிகழ்த்தி பார்க்கும் ஆக்கிரமிப்பு, குற்றம், மீறல் இவற்றுக்கான ஆரம்பம்… Read More »எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள்

எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

எனக்குள் எண்ணங்கள் 12 வாழ்வின் ஃப்ளேவர் நான் பிறந்தது மதுரை சம்பந்த மூர்த்தி தெருவில். ஒரு STORE வீட்டில் 12 குடித்தனங்களில் ஒன்றாக எங்கள் வீடு இருந்தது. வீடு அருகே அப்போது சந்திரா என்று ஒரு தியேட்டர் இருந்தது. மற்ற ஊர்களை… Read More »எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 11 பெயர் பெற்ற தருணம் _____________ உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு இதை அவ்வப்போது கேட்கையில் மனம் அடைகிற இன்ப-வினோதம் ரசமானது. எல்லோருக்குமே அவரவர் பெயர்களை மெத்தப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. தன்னை வெறுத்தலின் பெரும்பகுதியாகவே தன்… Read More »எனக்குள் எண்ணங்கள் 11