Skip to content

நூல் அறிமுகம்

யாராலும் எழுத முடியாத வரிகள்

வாசகபர்வம் 3     ஜூடாஸ் மரம் மலர்விழி வேரல் புக்ஸ் முதல் பதிப்பு டிசம்பர் 2022 120ரூ     யாராலும் எழுத முடியாத வரிகள் கவிதை எழுதுபவர்களுக்கு கண்ணில் படுவதெல்லாம் கருப்பொருளாய் மாறத்தக்கவையே. மெக்கானிக் ஒருவரது அழுக்கேறிய டூல்ஸ்… Read More »யாராலும் எழுத முடியாத வரிகள்

இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”

இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்” கவிஞர் இரா.இரவி சுற்றுலாத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஹைகூ எனும் கவிதா வடிவத்தின் மீது நெஞ்சார்ந்த பித்துக் கொண்ட இரவி ஆயிரக்கணக்கில் எழுதிய குறும்பாக்களிலிருந்து ஒரு நூறு பாக்களை மட்டும் தெரிவு செய்து … Read More »இரா இரவியின் “திரும்பிப் பார்க்கிறேன்”

பா வெங்கடேசன் கவிதைகள்

வாசக பர்வம் 2 பா வெங்கடேசன் கவிதைகள் (1988-2018) கவிதை என்பது வெறுமனே ஒரு முறை வாசிப்பதற்கோ அல்லது மறந்து கடப்பதற்கோ உண்டான பண்டம் இல்லை என்பது எனது எண்ணம். மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமாக மனனம் செய்து சில பலர்… Read More »பா வெங்கடேசன் கவிதைகள்

கல்லில் வடித்த சொல் போலே

             வாசகபர்வம்  1 கல்லில் வடித்த சொல் போலே எனும் நூல்  சந்தியா பதிப்பக வெளியீடு. கட்டுரைகள் சிறப்புரைகள் நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகைநூலாக்கம். காலத்தை எழுத்தினூடாகக் காணத் தருவது கலாப்ரியாவுக்குக் கை வந்த கலை… Read More »கல்லில் வடித்த சொல் போலே

காலதானம்

  சுமதியின் கால தானம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து 14 சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகப் பயணிப்பது ரசனையும், மனித உறவுகளும் தான். அக விரிதல்களை மையப்படுத்தி எழுதப்படுகிற சிறுகதைகள் வெளியாகிற காலத்தோடு முடங்கி விடுவதில்லை. பெரு… Read More »காலதானம்

50 நூல்கள்

  கவனிக்க வேண்டிய 50 நூல்கள் சென்னை புத்தகத் திருவிழா 2023 கவனிக்க வேண்டிய நூல்கள் வரிசையில் என் விருப்பத் தேர்வில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கும் 100 நூல்களுக்கு அப்பால் அடுத்த 50 நூல்கள் இங்கே. 1 நெட்டுயிர்ப்பு சிறுகதைகள் ஹேமிகிருஷ் கனலி… Read More »50 நூல்கள்

நூல்கள் நூறு

நூல்கள் நூறு சுயநலம் எனது மூன்று நூல்கள் தமிழினி பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கின்றன. புலன் மயக்கம்  திரையிசை குறித்த கட்டுரைத் தொகுப்பு அரங்கு நிறைந்தது திரைப்படங்கள் நூறு குறித்த பதிவு தொகுப்பு . வசிய பறவை தேர்ந்தெடுத்த 30 சிறுகதைகளின் அணிவகுப்பு… Read More »நூல்கள் நூறு

சொல்லின் நிழல்

சொல்லின் நிழல் மிஸ்யூ எனும் தலைப்பை விடவும் எனக்கு என்னவோ “இந்த முறையும் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது” என்ற தலைப்புத் தான் ஈர்ப்புக்குரியதாகப் பட்டது. மனுஷ்யபுத்திரன் ஒரு மாதிரி நேர்தாக்கக் கவிதைகளின் எல்லைவரை சென்று பார்த்துவிடக் கூடிய எத்தனத்தோடு தொடர்ந்து… Read More »சொல்லின் நிழல்

நூறு நூல்கள்

இந்தப் புத்தகத் திருவிழாவில் கவனிக்க வேண்டிய நூல்கள் ஒரு நூறு இங்கே கவிதைகள் 1. ஆண்கள் இல்லாத வீடு இமையாள் தேநீர் பதிப்பகம் 2 நீயே தான் நிதானன் தேவசீமா  தேநீர் பதிப்பகம் 100 3 இடைவெளிகளின் எதிரொலி எஸ்.சண்முகம் நன்னூல்… Read More »நூறு நூல்கள்