யாக்கை 26
யாக்கை 26 ஊஞ்சல் காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது மூர்த்திக்கு. பழக்கமில்லாத இடம் என்பதால் நடக்கப் போகவில்லை இதுவே ஊரில் இருந்தால் எந்த ராசா எந்த பட்டினம் போனால் என்ன என்று நடைப்பயிற்சிக்கு கிளம்பி போய்விடுவான் அவனுடைய அக்காள் வீட்டுக்காரர் ஜிம் வைத்திருந்தார்.… Read More »யாக்கை 26