யாக்கை 12
மகிழ மரத்தடி கதிருக்குத் தலை விண் விண்ணென்று தெறித்தது. அந்தத் தெரு பெரிய ஜன சந்தடியோ போக்குவரத்தோ இல்லாத துணை வீதி போலத் தான் வெறுமை வழியக் கிடந்தது. கதிருக்கு நடந்தது என்ன எனப் புரிவதற்குள் உடம்பெல்லாம் ரத்தம் கொதிக்கத் தொடங்கியது.… Read More »யாக்கை 12