Skip to content

வாசகபர்வம்

யாராலும் எழுத முடியாத வரிகள்

வாசகபர்வம் 3     ஜூடாஸ் மரம் மலர்விழி வேரல் புக்ஸ் முதல் பதிப்பு டிசம்பர் 2022 120ரூ     யாராலும் எழுத முடியாத வரிகள் கவிதை எழுதுபவர்களுக்கு கண்ணில் படுவதெல்லாம் கருப்பொருளாய் மாறத்தக்கவையே. மெக்கானிக் ஒருவரது அழுக்கேறிய டூல்ஸ்… Read More »யாராலும் எழுத முடியாத வரிகள்

பா வெங்கடேசன் கவிதைகள்

வாசக பர்வம் 2 பா வெங்கடேசன் கவிதைகள் (1988-2018) கவிதை என்பது வெறுமனே ஒரு முறை வாசிப்பதற்கோ அல்லது மறந்து கடப்பதற்கோ உண்டான பண்டம் இல்லை என்பது எனது எண்ணம். மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமாக மனனம் செய்து சில பலர்… Read More »பா வெங்கடேசன் கவிதைகள்

கல்லில் வடித்த சொல் போலே

             வாசகபர்வம்  1 கல்லில் வடித்த சொல் போலே எனும் நூல்  சந்தியா பதிப்பக வெளியீடு. கட்டுரைகள் சிறப்புரைகள் நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகைநூலாக்கம். காலத்தை எழுத்தினூடாகக் காணத் தருவது கலாப்ரியாவுக்குக் கை வந்த கலை… Read More »கல்லில் வடித்த சொல் போலே