Skip to content

ஆத்மார்த்தி

நாளை சனிக்கிழமை மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு வாசிப்போம் –தமிழ் இலக்கியம் வளர்ப்போம் இலக்கிய அமைப்பு முன்னெடுக்கும் இணைய வழிக் கூடுகைக்கு நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். ஆத்மார்த்தியின் படைப்புகள் குறித்து வழக்கறிஞர் சுமதி– ரமேஷ் வைத்யா – தென்றல்… Read More »

யாக்கை 32

யாக்கை 32 பரமபதம் கலிவரதனை இரக்கமில்லாமல் துள்ளத் துடிக்க கொலை செய்த ஐவரில் இரண்டு பேர் இறந்து விட்டதால் மீதமுள்ள மூன்று பேரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பை வாசித்த போது மூவரின் முகங்களிலும் சலனமே இல்லை.… Read More »யாக்கை 32

யாக்கை 31

யாக்கை 31 அனாகதம்   மூர்த்தியைக் காணவில்லை என்று அவன் மனைவி இந்திரா வந்து சொன்ன போது கிண்டல் செய்கிறாள் என்றுதான் அவள் முகத்தை ஏற ஏற பார்த்தான் கதிர். காணாமல் போகிற வயசா இது? அவன் உதடுகள் முணுமுணுத்தன ‘இதை… Read More »யாக்கை 31

21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்

சமீபத்து ப்ரியக்காரி 21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல் 1 ஸ்டெல்லா என்பது யார் யார் கேட்டாலும் எந்த பதிலும் சொல்வதில்லை என்பது நெடுங்காலப் புகார் 2 ஒரு ஸ்டெல்லா ஒரு போதும் ஸ்டெல்லா என்பது யார் எனக் கேட்க மாட்டாள் என்பதொரு… Read More »21 ஸ்டெல்லா என்பது வினைச்சொல்

யாக்கை 30

யாக்கை 30 நீர்ப்பூக்கள்   ஜே.பி.முத்து பொதுவாக க்ரைம் வழக்குகளில் ஆஜராவதில்லை. கட்சி மேலிடம் இந்த வழக்கை அவர்தான் நடத்தவேண்டும் என்று ஆரம்பத்திலேயே நிர்ப்பந்தித்து விட்டது. அப்படி ஒன்று நடந்திராவிட்டால், இம்மாதிரி  வழக்குகளை நிச்சயம் தவிர்த்திருப்பார். ஸ்பீடு சங்கரன் முத்துவின் அணுக்க… Read More »யாக்கை 30

அந்தக் கதை

அந்தக் கதை உன் வாழ்வின் மறக்க முடியாத நாள் எது? என்று கேட்ட அந்த மனிதனை முற்றிலும் வெறுக்க தொடங்கி இருந்தேன். மிகப் பழைய கருப்பு வெள்ளை இங்கிலீஷ் சினிமாக்களில் தான் இவனைப் போன்ற அழுக்கான கோமாளிகளை பார்த்திருக்கிறேன். இந்த நகரத்துக்கு… Read More »அந்தக் கதை

எனக்குள் எண்ணங்கள் 21

எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி அம்மாதான் என் ஆதார நாயகி. அவளுக்கு அவளுடைய அம்மா. எங்களுக்கு அவள். மிகச் சுருக்கமான உலகம் அவளுடையது. கண்மூடித்தனமான நம்பிக்கை, அதீதமான பக்தி, வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற உத்வேகம். எப்போதாவது முற்றிப்போகும் சண்டையின் முடிவுத்… Read More »எனக்குள் எண்ணங்கள் 21

யாக்கை 29

யாக்கை 29 எத்தனை வழிகள்   மூர்த்தி தன் அருகே யாரோ நடந்து வந்து நிற்பதை உணர்ந்தான். கண்களைத் திறக்கவில்லை. நெடு நேரமாக அவன் கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். எப்போதோ அழுது, அழுததை நிறுத்திய பிற்பாடு தன் கண்களை மூடி, உறக்கம்… Read More »யாக்கை 29

20.பண்டிகை தினத்துப் புன்னகை

சமீபத்துப் ப்ரியக்காரி 20 பண்டிகை தினத்துப் புன்னகை கேட்க கூடாத கேள்விகளின் வரிசையில் இதற்கும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? வேண்டுமென்றே விளைவு தெரிந்து ஒரு குற்றச் செயலைப் புரியும் அதே தீவிரத்தோடு அந்தக் கேள்வியை நீ கேட்டனையா?… Read More »20.பண்டிகை தினத்துப் புன்னகை

எனக்குள் எண்ணங்கள் 20

எனக்குள் எண்ணங்கள் 20 கிளியும் சீட்டும் பின்னே தீபாவளியும் தீபாவளிப் பண்டிகை வருவதற்கு மிகச்சரியாக ஒரு மாதம் முன்பிருந்தே கொண்டாட்ட ஜூரம் தொடங்கி விட்டது. பெரியவர்களுக்கு மட்டும் தான் செலவினங்கள் பற்றிய கவலை என்று எண்ண வேண்டாம். பதினாலு வயதிலிருந்த எனக்கும்… Read More »எனக்குள் எண்ணங்கள் 20