ஆத்மார்த்தி

யாக்கை 25

யாக்கை 25 குருதிப்பசி பவளத் திட்டு இரண்டு விஷயங்களுக்காக பிரபலம் அடைந்திருந்தது. ஒன்று தினசரி மீன் மார்க்கெட். இரண்டாவது, அரசுப் பொது மருத்துவமனை. எந்த பக்கத்தில் இருந்தும் பேருந்தில் ஏறி வெறுமனே ‘பவளத் திட்டு’ என்று டிக்கெட் கேட்டால் ” மீன்… Read More »யாக்கை 25

யாக்கை 24

யாக்கை 24 ஆரண்யம் சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்ததே பெரிய சாதனை என்று தோன்றியது. வரதன் இயல்பாகத் தான் இருந்தான். அவன் எதற்குக் கலங்குவான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரியான கல்லுளி மங்கன். தலை உடைந்து ரத்தம் வழிய சண்முக… Read More »யாக்கை 24

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு… Read More »யாக்கை 23

யாக்கை 22

யாக்கை 22 வெண் தாமரைக் குளம் அது வெளியூர்களுக்குச் செல்லக் கூடிய மொஃபஸல் பஸ் ஆகையால் ஒரு பக்க சீட்டுக்கள் இருவருக்கானவையும் இன்னொரு பக்கம் மூவருக்கானவையுமாக இருந்தன. மூவருக்கான ஸீட்டில்  சன்னலோரத்தில் சிந்தாமணி அமர்ந்திருந்தாள்.  பேருந்து வேகமெடுக்கும் போதெல்லாம் காற்று ,… Read More »யாக்கை 22

யாக்கை 21

யாக்கை 21 சன்னதம் நீ பாட்டுக்கு உன் வேலைகளைப் பாரு கதிரு. நான் மூர்த்தியைக் கூட வச்சிக்கிடுறேன். காரோட்டுறதுக்கு யுவராஜூ இருக்கான். நாங்க சுத்திட்டு வர்றோம். தினமும் சாயந்திரம் ஆர்பி.எஸ் லாட்ஜூல சந்திப்பம் என்ன முன்னேத்தம்னு பேசிக்கிடலாம் ” என்றான். முகவாய்க்கட்டையை… Read More »யாக்கை 21

யாக்கை 20

யாக்கை 20 பரகாயப் பிரவேசம் வரதனிடம் உதவி கேட்பது என முடிவெடுப்பதற்கு முன்னால் அது தேவையா என மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டே இருந்தான் கதிர். வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை. தனக்கு நடந்த அசிங்கத்தை வேறு யாரிடமும்… Read More »யாக்கை 20

யாக்கை 19

யாக்கை 19 ஆதாரஸ்ருதி சின்ன வராந்தாவைத் தாண்டியதும் உள்ரூம். அதில் ஒரு திசை முழுவதும் மரக்கட்டில் ஒன்று வியாபித்துக் கிடந்தது. பவுன்ராஜின் அந்தப்புரம் அந்தக் கட்டில் தான். அதில் படுத்தபடியே பார்த்தால் திறந்திருக்கும் வாயிற்கதவு வழியாக தெருவின் ஆரம்ப முனையில் ஜெயந்தி… Read More »யாக்கை 19

யாக்கை 18

யாக்கை 18 ஓங்கிய வாள்நுனி சிந்தாமணி முழங்கால்களைக் கட்டிக் கொண்டு செல்வாவின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். இடம் பொருள் ஏவல் எல்லாம் மறக்கடிக்கும் பார்வை. இவள் ஏன் இப்படிப் பார்க்கிறாள்? எத்தனையோ தழுவிய பின்னர் எத்தனையோ முத்திட்ட பின்னர் எவ்வளவோ கூடிக்… Read More »யாக்கை 18

இரண்டு மைதிலிகள்

இரண்டு மைதிலிகள் என் பேர் மைதிலி.மிசஸ் மைதிலி சிவபாதம்.என்னைப் பெண் பார்க்க வந்த அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலத்தை இன்னமும் என்னால் மறக்க முடியலை.மொத்த வாழ்க்கைல ஒரே ஒரு தினம் மாத்திரம் செஃபியா கலர்ல மாறிட்டுது.எவ்ளோ முயற்சி பண்ணாலும் அதைப் பத்தின ஞாபகம்… Read More »இரண்டு மைதிலிகள்

இன்னொரு நந்தினி

இன்னொரு நந்தினி பெருமழைக்காலத்தின் ஆரம்ப கணங்களைப் பெரிய கண்ணாடிச்சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ்.”பாக்கணும்டா” ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காஃபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக் கொண்டு மறுபடி மழை பார்க்க வந்தேன்.இன்னும் ஆரம்பிக்கவில்லை.மழைக்கு முந்தைய… Read More »இன்னொரு நந்தினி