Skip to content

ஆத்மார்த்தி

எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி

எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி அம்மாதான் என் ஆதார நாயகி. அவளுக்கு அவளுடைய அம்மா. எங்களுக்கு அவள். மிகச் சுருக்கமான உலகம் அவளுடையது. கண்மூடித்தனமான நம்பிக்கை, அதீதமான பக்தி, வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற உத்வேகம். எப்போதாவது முற்றிப்போகும் சண்டையின் முடிவுத்… Read More »எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி

யாக்கை 29

யாக்கை 29 எத்தனை வழிகள்   மூர்த்தி தன் அருகே யாரோ நடந்து வந்து நிற்பதை உணர்ந்தான். கண்களைத் திறக்கவில்லை. நெடு நேரமாக அவன் கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். எப்போதோ அழுது, அழுததை நிறுத்திய பிற்பாடு தன் கண்களை மூடி, உறக்கம்… Read More »யாக்கை 29

பண்டிகை தினத்துப் புன்னகை

சமீபத்துப் ப்ரியக்காரி 20 பண்டிகை தினத்துப் புன்னகை கேட்க கூடாத கேள்விகளின் வரிசையில் இதற்கும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? வேண்டுமென்றே விளைவு தெரிந்து ஒரு குற்றச் செயலைப் புரியும் அதே தீவிரத்தோடு அந்தக் கேள்வியை நீ கேட்டனையா?… Read More »பண்டிகை தினத்துப் புன்னகை

எனக்குள் எண்ணங்கள் 20

எனக்குள் எண்ணங்கள் 20 கிளியும் சீட்டும் பின்னே தீபாவளியும் தீபாவளிப் பண்டிகை வருவதற்கு மிகச்சரியாக ஒரு மாதம் முன்பிருந்தே கொண்டாட்ட ஜூரம் தொடங்கி விட்டது. பெரியவர்களுக்கு மட்டும் தான் செலவினங்கள் பற்றிய கவலை என்று எண்ண வேண்டாம். பதினாலு வயதிலிருந்த எனக்கும்… Read More »எனக்குள் எண்ணங்கள் 20

யாக்கை 27

யாக்கை 27 ஒற்றைப் பாதை செந்தில்நாதபுரம் விலக்கில் இருந்து ரெண்டாய்ப் பாதைகள் கிளைத்தன. ஒன்று மூவரசபுரம் நோக்கிச் செல்லும் இரட்டைப் பாதை. இன்னொன்று ஃபாரஸ்ட் ஏரியாவுக்குள் செல்வதற்கான ஒற்றைப் பாதை. வனத்துறை செக்போஸ்டுக்கு முன்னால் ஓடையின் மீது கற்பாலம் ஒன்று இருந்தது. … Read More »யாக்கை 27

ரமேஷ் பிரேதன்

என்னுடைய இயற்பெயர் ரவிசங்கர். சிதார் மேதை ரவிசங்கரின் பெயரை எனக்கு வைத்ததாக அம்மா சொல்வார். புதிய பேனா வாங்கினால் முதலில் எழுதிப் பார்ப்பது ஆரம்பத்தில் நான் சூட்டிக்கொண்ட என் தற்காலிக நாமகரணங்களை தான். ராஜபாரதி    {பாரதிராஜாவின் உல்டா அல்ல. பாரதி… Read More »ரமேஷ் பிரேதன்

யாக்கை 26

யாக்கை 26 ஊஞ்சல் காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது மூர்த்திக்கு. பழக்கமில்லாத இடம் என்பதால் நடக்கப் போகவில்லை இதுவே ஊரில் இருந்தால் எந்த ராசா எந்த பட்டினம் போனால் என்ன என்று நடைப்பயிற்சிக்கு கிளம்பி போய்விடுவான் அவனுடைய அக்காள் வீட்டுக்காரர் ஜிம் வைத்திருந்தார்.… Read More »யாக்கை 26

யாக்கை 25

யாக்கை 25 குருதிப்பசி பவளத் திட்டு இரண்டு விஷயங்களுக்காக பிரபலம் அடைந்திருந்தது. ஒன்று தினசரி மீன் மார்க்கெட். இரண்டாவது, அரசுப் பொது மருத்துவமனை. எந்த பக்கத்தில் இருந்தும் பேருந்தில் ஏறி வெறுமனே ‘பவளத் திட்டு’ என்று டிக்கெட் கேட்டால் ” மீன்… Read More »யாக்கை 25

யாக்கை 24

யாக்கை 24 ஆரண்யம் சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்ததே பெரிய சாதனை என்று தோன்றியது. வரதன் இயல்பாகத் தான் இருந்தான். அவன் எதற்குக் கலங்குவான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரியான கல்லுளி மங்கன். தலை உடைந்து ரத்தம் வழிய சண்முக… Read More »யாக்கை 24

யாக்கை 23

யாக்கை 23 யுத்தம் அன்று காலையிலிருந்தே மின்சாரம் போய் வந்த வண்ணம் இருந்தது. கலியாண மண்டபத்தின் மேனேஜருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் அது தொடர்பாக நெடியதோர் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்தது. மூவரசபுரத்திலிருந்து வரவழைக்கப் பட்ட ஜெனரேட்டர் வண்டி மண்டபத்தின் பின்வாசல் பக்கம் நிறுத்தப்பட்டு… Read More »யாக்கை 23