நாளை சனிக்கிழமை மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு வாசிப்போம் –தமிழ் இலக்கியம் வளர்ப்போம் இலக்கிய அமைப்பு முன்னெடுக்கும் இணைய வழிக் கூடுகைக்கு நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். ஆத்மார்த்தியின் படைப்புகள் குறித்து வழக்கறிஞர் சுமதி– ரமேஷ் வைத்யா – தென்றல்… Read More »
மந்திரமூர்த்தி
இரா.முருகனின் சிறுகதைகள் – ஒரு உரை
இரா.முருகனின் சிறுகதைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று திசம்பர் மாத வாக்கில் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமத்தின் நெறியாளர் திரு மந்திரமூர்த்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். புத்தகத் திருவிழாவின் ஒத்திவைப்பு காரணமாக சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அந்தத் தோய்வுரையை… Read More »இரா.முருகனின் சிறுகதைகள் – ஒரு உரை
