Skip to content

அசோகமித்திரன்

கதைகளின் கதை 5 

கதைகளின் கதை 5 தொடர்ந்தோடிய மொழியாறு அசோகமித்திரன் தமிழ் சிறுகதைகளின் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும் எழுத்துக்காரரின் பெயர்.அறுபது ஆண்டுகளாக இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதி இருக்கும் அசோகமித்திரனின் கதை உலகம் வினோதமானது.தமிழ்ச்சிறுகதைகளுக்குப் பெரியதோர் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தவர்களில் அசோகமித்திரனை முதன்மையானவராகக் கருதவேண்டி… Read More »கதைகளின் கதை 5