இளங்கோவன் முத்தையா

மூன்று நிகழ்வுகள்

மூன்று நிகழ்வுகள் 02/09/2022 வெள்ளிக்கிழமை மாலை மதுரை மீனாட்சி கருத்தரங்கக் கூடத்தில் தீபா நாகராணி எழுதிய சிறுகதைத் தொகுதி மரிக்கொழுந்து,கற்பகம்,அழகம்மாள் மற்றும் சில மதுரைப் பெண்கள் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பக வெளியீடாக வெளியிடப் பட்டது. திரு.ரத்னவேலு அவர்களின் சார்பாக அந்த நூலின்… Read More »மூன்று நிகழ்வுகள்

இளங்கோவன் முத்தையா

அன்பு நண்பர் இளங்கோவன் முத்தையாவுக்கு இன்று பிறந்த நாள். மதுரையில் வங்கியியல் சார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிற இளங்கோவன் ரசனை மிகுந்த மனிதர். தனக்கென்று தனித்த பார்வைகள் கொண்ட நண்பர். இவரது விம்லா உள்ளிட்ட சிறுகதைகள் பரவலான வாசிப்பையும் கவனத்தையும்… Read More »இளங்கோவன் முத்தையா

நெல்லையில் மழை

நெல்லையில் மழை பொருநை 5ஆவது புத்தகத் திருவிழாவில் பேசுவதற்காக அழைக்கப் பட்ட போதே ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தது நான் தான். பாடல்கள் பற்றிய தலைப்பையும் நானே எடுத்துக் கொண்டேன்.நானும் மூவேந்தனும் மட்டும் தான் நெல்லை சென்று வரலாம் என்று இருந்தது. இளம்பரிதி… Read More »நெல்லையில் மழை