உபாசகி

ஆகாசப்பித்து

(சவிதா எழுதிய ” உ பா ச கி “ தொகுப்புக்கான அணிந்துரை) கலை எதையும் கலைக்கும். எல்லாவற்றையும் வினவும். எதன் மீதும் ஐயமுறும். எப்படியானதையும் மறுதலிக்கும். நிரூபணங்களை நொதிக்கச் செய்யும். சாட்சியங்களை எள்ளி நகைக்கும். உரத்த குரலைத் தீர்ப்பாய் எழுதும்.… Read More »ஆகாசப்பித்து