உயிர்மை

இரண்டு மைதிலிகள்

இரண்டு மைதிலிகள் என் பேர் மைதிலி.மிசஸ் மைதிலி சிவபாதம்.என்னைப் பெண் பார்க்க வந்த அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலத்தை இன்னமும் என்னால் மறக்க முடியலை.மொத்த வாழ்க்கைல ஒரே ஒரு தினம் மாத்திரம் செஃபியா கலர்ல மாறிட்டுது.எவ்ளோ முயற்சி பண்ணாலும் அதைப் பத்தின ஞாபகம்… Read More »இரண்டு மைதிலிகள்

சொல்லின் நிழல்

சொல்லின் நிழல் மிஸ்யூ எனும் தலைப்பை விடவும் எனக்கு என்னவோ “இந்த முறையும் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது” என்ற தலைப்புத் தான் ஈர்ப்புக்குரியதாகப் பட்டது. மனுஷ்யபுத்திரன் ஒரு மாதிரி நேர்தாக்கக் கவிதைகளின் எல்லைவரை சென்று பார்த்துவிடக் கூடிய எத்தனத்தோடு தொடர்ந்து… Read More »சொல்லின் நிழல்

கதைகளின் கதை 4

   கதைகளின் கதை 4 கரிப்புகைச் சித்திரங்கள் ஒரு சிறுகதையின் ஆகச்சிறந்த வேலை என்னவாயிருக்கும்..?படிப்பவனுக்குள் ஒரு சிறுகதை சென்று உறைவது எங்கனம்..?அறம் ஒழுக்கம் வாழ்வு முறைகள் தீது நன்று என்றெல்லாம் நன்னெறிகளாகட்டும். நாளைய விடியலைப் பொன் பொழியும் பொழுதாக மாற்றித் தருவதற்கு… Read More »கதைகளின் கதை 4