உயிர்மை

சொல்லின் நிழல்

சொல்லின் நிழல் மிஸ்யூ எனும் தலைப்பை விடவும் எனக்கு என்னவோ “இந்த முறையும் இவ்வளவு தான் சொல்ல முடிந்தது” என்ற தலைப்புத் தான் ஈர்ப்புக்குரியதாகப் பட்டது. மனுஷ்யபுத்திரன் ஒரு மாதிரி நேர்தாக்கக் கவிதைகளின் எல்லைவரை சென்று பார்த்துவிடக் கூடிய எத்தனத்தோடு தொடர்ந்து… Read More »சொல்லின் நிழல்

கதைகளின் கதை 4

   கதைகளின் கதை 4 கரிப்புகைச் சித்திரங்கள் ஒரு சிறுகதையின் ஆகச்சிறந்த வேலை என்னவாயிருக்கும்..?படிப்பவனுக்குள் ஒரு சிறுகதை சென்று உறைவது எங்கனம்..?அறம் ஒழுக்கம் வாழ்வு முறைகள் தீது நன்று என்றெல்லாம் நன்னெறிகளாகட்டும். நாளைய விடியலைப் பொன் பொழியும் பொழுதாக மாற்றித் தருவதற்கு… Read More »கதைகளின் கதை 4