Skip to content

எழுத்து

இலக்கியப் பரிசு

எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல்  {{{{{{{{தேவதாஸ்}}}}}} “எழுத்து” இலக்கிய அமைப்பு மற்றும்  கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா… Read More »இலக்கியப் பரிசு

காலதானம்

  சுமதியின் கால தானம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து 14 சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகப் பயணிப்பது ரசனையும், மனித உறவுகளும் தான். அக விரிதல்களை மையப்படுத்தி எழுதப்படுகிற சிறுகதைகள் வெளியாகிற காலத்தோடு முடங்கி விடுவதில்லை. பெரு… Read More »காலதானம்