Skip to content

கணவனே கண்கண்ட தெய்வம்

தேன்மழைச் சாரல் 15

      தேன்மழைச் சாரல் 15 தீராக் காதல் மாறுமா? கு.மா.பா என்ற சுருக்கப் பெயரில் விளிக்கப்பட்ட கு.மா.பாலசுப்ரமணியம் தமிழ்த் திரைப் பாடல் உலகில் மறுக்க முடியாத நற்பெயர். முதல் தலைமுறைப் பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு முன்பே எல்லாவிதமான பாடல்களையும் புனைந்தவர்.… Read More »தேன்மழைச் சாரல் 15