தரங்கிணி முருகையன்

கவிதையின் முகங்கள் 11

கவிதையின் முகங்கள் 11  துப்பாக்கிச் சப்தம் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது,அன்பு நண்பனே! -கெரோவாக் கவிஞரும் நாவலாசிரியருமான கெரோவாக்கின் மேற்காணும் ஒற்றை வாக்கியம் தனக்குள் விரித்துத் தரும் அவலமும் பகடியும் கவிதாப்பூர்வமான அலைதலுக்கும் உணர்தலுக்குமானது. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரான் பேகெட் ஒக்லஹாமா-துல்ஸாவில் பிறந்தார்.… Read More »கவிதையின் முகங்கள் 11