Skip to content

நாவல்

யாக்கை 32

யாக்கை 32 பரமபதம் கலிவரதனை இரக்கமில்லாமல் துள்ளத் துடிக்க கொலை செய்த ஐவரில் இரண்டு பேர் இறந்து விட்டதால் மீதமுள்ள மூன்று பேரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பை வாசித்த போது மூவரின் முகங்களிலும் சலனமே இல்லை.… Read More »யாக்கை 32

யாக்கை 31

யாக்கை 31 அனாகதம்   மூர்த்தியைக் காணவில்லை என்று அவன் மனைவி இந்திரா வந்து சொன்ன போது கிண்டல் செய்கிறாள் என்றுதான் அவள் முகத்தை ஏற ஏற பார்த்தான் கதிர். காணாமல் போகிற வயசா இது? அவன் உதடுகள் முணுமுணுத்தன ‘இதை… Read More »யாக்கை 31

யாக்கை 30

யாக்கை 30 நீர்ப்பூக்கள்   ஜே.பி.முத்து பொதுவாக க்ரைம் வழக்குகளில் ஆஜராவதில்லை. கட்சி மேலிடம் இந்த வழக்கை அவர்தான் நடத்தவேண்டும் என்று ஆரம்பத்திலேயே நிர்ப்பந்தித்து விட்டது. அப்படி ஒன்று நடந்திராவிட்டால், இம்மாதிரி  வழக்குகளை நிச்சயம் தவிர்த்திருப்பார். ஸ்பீடு சங்கரன் முத்துவின் அணுக்க… Read More »யாக்கை 30

யாக்கை 29

யாக்கை 29 எத்தனை வழிகள்   மூர்த்தி தன் அருகே யாரோ நடந்து வந்து நிற்பதை உணர்ந்தான். கண்களைத் திறக்கவில்லை. நெடு நேரமாக அவன் கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். எப்போதோ அழுது, அழுததை நிறுத்திய பிற்பாடு தன் கண்களை மூடி, உறக்கம்… Read More »யாக்கை 29

யாக்கை 28

யாக்கை 28 தொட்டிச்செடி மலைக்கண்ணன் உடலை கட்டாகப் பேணுபவர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. வயதுக்கு பொருத்தமில்லை என்று எளிதில் சொல்லத்தக்க ஆடைகள் கூட அவருக்கு பொருந்தித்தான் போயின. நீல நிற ஜீன்ஸ்,டக்-இன் செய்த கருப்பு முழுக்கை சட்டை. கைகளை முஷ்டிக்கு… Read More »யாக்கை 28

யாக்கை 27

யாக்கை 27 ஒற்றைப் பாதை செந்தில்நாதபுரம் விலக்கில் இருந்து ரெண்டாய்ப் பாதைகள் கிளைத்தன. ஒன்று மூவரசபுரம் நோக்கிச் செல்லும் இரட்டைப் பாதை. இன்னொன்று ஃபாரஸ்ட் ஏரியாவுக்குள் செல்வதற்கான ஒற்றைப் பாதை. வனத்துறை செக்போஸ்டுக்கு முன்னால் ஓடையின் மீது கற்பாலம் ஒன்று இருந்தது. … Read More »யாக்கை 27

யாக்கை 26

யாக்கை 26 ஊஞ்சல் காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது மூர்த்திக்கு. பழக்கமில்லாத இடம் என்பதால் நடக்கப் போகவில்லை இதுவே ஊரில் இருந்தால் எந்த ராசா எந்த பட்டினம் போனால் என்ன என்று நடைப்பயிற்சிக்கு கிளம்பி போய்விடுவான் அவனுடைய அக்காள் வீட்டுக்காரர் ஜிம் வைத்திருந்தார்.… Read More »யாக்கை 26

யாக்கை 25

யாக்கை 25 குருதிப்பசி பவளத் திட்டு இரண்டு விஷயங்களுக்காக பிரபலம் அடைந்திருந்தது. ஒன்று தினசரி மீன் மார்க்கெட். இரண்டாவது, அரசுப் பொது மருத்துவமனை. எந்த பக்கத்தில் இருந்தும் பேருந்தில் ஏறி வெறுமனே ‘பவளத் திட்டு’ என்று டிக்கெட் கேட்டால் ” மீன்… Read More »யாக்கை 25

யாக்கை 24

யாக்கை 24 ஆரண்யம் சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்ததே பெரிய சாதனை என்று தோன்றியது. வரதன் இயல்பாகத் தான் இருந்தான். அவன் எதற்குக் கலங்குவான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சரியான கல்லுளி மங்கன். தலை உடைந்து ரத்தம் வழிய சண்முக… Read More »யாக்கை 24

இலக்கியப் பரிசு

எனது மூன்றாவது நாவல் {{{{{{{{தேவதாஸ்}}}}}} எனது மூன்றாவது நாவல்  {{{{{{{{தேவதாஸ்}}}}}} “எழுத்து” இலக்கிய அமைப்பு மற்றும்  கவிதா பதிப்பகம் இணைந்து வழங்குகிற கவிஞர் சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு ரூ 2 லட்சம் வென்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். இதற்கான விழா… Read More »இலக்கியப் பரிசு