மிட்டாய் பசி

எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

மிட்டாய் பசி – ஆத்மார்த்தி மதுரையில் தொடங்குகிறேன். மதுரைக்கு நாற்பத்தெட்டு கிலோமீட்டர் அருகே சிவகங்கையிலிருந்து வருகிறவன் நான். மதுரைக்காரரான ஜி.நாகராஜன் எழுதி அறுபதுகளில் வெளிவந்த நாவலான நாளை மற்றுமொரு நாளே நூலை சிவகங்கையில் என் ஆசான் அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா… Read More »எழுத்தாளர் இரா.முருகனின் பார்வையில் மிட்டாய்பசி

அவரவர் நியாயம்

அவரவர் நியாயம் {மிட்டாய் பசி நாவல் குறித்து கவிதா செந்தில்குமார் எழுதிய வாசிப்பனுபவம்} மிட்டாய் பசி, தலைப்பே என்னைக் கவர்ந்தது. புத்தகத்தை முடித்ததும் பொருத்தமான தலைப்பு, வெகு பொருத்தமான அட்டைப்படம் என்று ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மிட்டாய் என்பது குழந்தைகளின்… Read More »அவரவர் நியாயம்