மூன்று பாட்டிகள்

ஸ்ரீ நேசனின் கவிதை

ஸ்ரீ நேசனின் கவிதை ஸ்ரீ நேசனின் புதிய கவிதைத் தொகுதி வெளிவந்து இருக்கிறது. தொகுப்பின் தலைப்பு “மூன்று பாட்டிகள்” . தமிழ் மொழியில் இயங்குகிற மிகத் தீவிரமான கவிமனங்களில் ஒன்று நேசனுடையது. வெற்றி தோல்விகள் ஏதுமற்ற மெனக்கெடல்கள் எதுவுமில்லாத தன் போக்கில்… Read More »ஸ்ரீ நேசனின் கவிதை