ராதாரவி

எதிர் நாயகன் 1

1.வில்லன்கள்  தோல்வியைத் தொழுபவர்கள் வில்லன்கள் பரிதாபமானவர்கள்.காலத்துக்கும் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள் மீது பரிதாபம் கொள்வது நியாயமல்லவா..?ஆள் படை அம்பு முஸ்தீபுகள் அனைத்தும் செயலறுந்து கடைசிக் காட்சியில் பெரும்பாலும் ஒல்லிப்பிச்சான் நாயகனிடம் அடி வாங்கி செத்துவீழும் கூட்டமாகவோ அல்லாது போனால் லேட்டஸ்ட் லேட் ஆக நுழையும் போலீஸ்காரர்களால்… Read More »எதிர் நாயகன் 1