வாரணாசி

தேவேந்திர பூபதி

சதுப்பு நிலங்கள் அழகிய சாரமுள்ள வெளிப்பாடுகளால் எனது தொடர்பு எல்லையை அறிந்து விடுகிறாய் நானோ குருடர்கள் தடவிய யானைபோன்றே உன்னை மனங்கொள்கிறேன் குறிப்பான சந்தர்ப்பங்களால் உலகை நிறைக்காதே எனது முட்டுச் சந்தில் திரும்பி உனை நோக்கியே வருகிறேன் பாடபேதங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன… Read More »தேவேந்திர பூபதி