jyothiga

ஜெய்பீம்

நீதி என்பது இறுதியாக எஞ்சவல்ல தெய்வம். எல்லா இருளுக்கும் எதிரான ஒற்றைப் பேரொளி. ஜெய்பீம் நீதிமன்றக் களனை மையமாக எடுக்கப் பட்ட இந்தியத் திரைப்படங்களில் மிகவும் முக்கியமானதொரு திரைப்படம். நீதிநாயகர் சந்துருவின் வழக்குரைஞர் வாழ்வில் முக்கியமானதொரு வழக்கை மையக்களனாக்கித் தனது ஜெய்பீம்… Read More »ஜெய்பீம்