Skip to content

saravanan chandran

பெருநிழல் பறவை

சரவணன் சந்திரன் அன்பு நண்பன். எழுத்தின் மீது எப்போதும் தீராத தாகம் கொண்ட பெருநிழல் பறவை அவன். அவனது எழுத்துக்கு நான் ரசிகன். அவன் எழுத்தின் ஊடுபாவுகளை வாழ்வெங்கும் சந்திப்பதற்கான வாய்த்தல்கள் என்னை ஆச்சர்யமூட்டுபவை. வேகமும் நிதானமும் கொண்ட வினோத மனப்பான்மை… Read More »பெருநிழல் பறவை