Skip to content

வலைப்பூ

எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி

எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி அம்மாதான் என் ஆதார நாயகி. அவளுக்கு அவளுடைய அம்மா. எங்களுக்கு அவள். மிகச் சுருக்கமான உலகம் அவளுடையது. கண்மூடித்தனமான நம்பிக்கை, அதீதமான பக்தி, வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற உத்வேகம். எப்போதாவது முற்றிப்போகும் சண்டையின் முடிவுத்… Read More »எனக்குள் எண்ணங்கள் 21 ஆதார நாயகி

யாக்கை 29

யாக்கை 29 எத்தனை வழிகள்   மூர்த்தி தன் அருகே யாரோ நடந்து வந்து நிற்பதை உணர்ந்தான். கண்களைத் திறக்கவில்லை. நெடு நேரமாக அவன் கண்களை இறுக்கமாக மூடியிருந்தான். எப்போதோ அழுது, அழுததை நிறுத்திய பிற்பாடு தன் கண்களை மூடி, உறக்கம்… Read More »யாக்கை 29

6 கங்கை அமரன்

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு 6 செந்தூரக்கவி கங்கை அமரன்   நாடு சுதந்திரம் பெற்ற 1947 ஆம் வருடம் டேனியல் ராமசாமி சின்னத்தாயி தம்பதியினரின் இளைய மகனாகப் பிறந்த அமர் சிங் பிற்காலத்தில் கங்கை அமரன் ஆனார். இவருக்கு மூத்தவர்கள் இளையராஜா,ஆர்.டி.பாஸ்கர்… Read More »6 கங்கை அமரன்

வீ சேகர்

வீ சேகர்; பொருட்படுத்த வைத்த கலைஞன் தன்னுடைய முதல் படமாக நீங்களும் ஹீரோதான் என்ற தலைப்பிட்டு மிகக் காத்திரமான ஒரு கதையினைத் தேர்வு செய்து இயக்குனராக அறிமுகமானவர் வி சேகர். முதல் படம் இயக்குபவர்கள் வசூலும் பேரும் புகழும் முக்கியம் என்று… Read More »வீ சேகர்

யாக்கை 28

யாக்கை 28 தொட்டிச்செடி மலைக்கண்ணன் உடலை கட்டாகப் பேணுபவர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. வயதுக்கு பொருத்தமில்லை என்று எளிதில் சொல்லத்தக்க ஆடைகள் கூட அவருக்கு பொருந்தித்தான் போயின. நீல நிற ஜீன்ஸ்,டக்-இன் செய்த கருப்பு முழுக்கை சட்டை. கைகளை முஷ்டிக்கு… Read More »யாக்கை 28

பண்டிகை தினத்துப் புன்னகை

சமீபத்துப் ப்ரியக்காரி 20 பண்டிகை தினத்துப் புன்னகை கேட்க கூடாத கேள்விகளின் வரிசையில் இதற்கும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்திருக்கவில்லையா? வேண்டுமென்றே விளைவு தெரிந்து ஒரு குற்றச் செயலைப் புரியும் அதே தீவிரத்தோடு அந்தக் கேள்வியை நீ கேட்டனையா?… Read More »பண்டிகை தினத்துப் புன்னகை

எனக்குள் எண்ணங்கள் 20

எனக்குள் எண்ணங்கள் 20 கிளியும் சீட்டும் பின்னே தீபாவளியும் தீபாவளிப் பண்டிகை வருவதற்கு மிகச்சரியாக ஒரு மாதம் முன்பிருந்தே கொண்டாட்ட ஜூரம் தொடங்கி விட்டது. பெரியவர்களுக்கு மட்டும் தான் செலவினங்கள் பற்றிய கவலை என்று எண்ண வேண்டாம். பதினாலு வயதிலிருந்த எனக்கும்… Read More »எனக்குள் எண்ணங்கள் 20

யாக்கை 27

யாக்கை 27 ஒற்றைப் பாதை செந்தில்நாதபுரம் விலக்கில் இருந்து ரெண்டாய்ப் பாதைகள் கிளைத்தன. ஒன்று மூவரசபுரம் நோக்கிச் செல்லும் இரட்டைப் பாதை. இன்னொன்று ஃபாரஸ்ட் ஏரியாவுக்குள் செல்வதற்கான ஒற்றைப் பாதை. வனத்துறை செக்போஸ்டுக்கு முன்னால் ஓடையின் மீது கற்பாலம் ஒன்று இருந்தது. … Read More »யாக்கை 27

ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்

அகநி வெளியீடாக வந்திருக்கும் ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்  மொத்தம்  12 தொகுதிகள். 8400 ரூபாய் விலையுள்ள  செம்பதிப்பு நூல்களை 40சதமானக் கழிவுடன் ரூபாய் 5000 விலைக்கு இதனைத் தருகிறார்கள். பிரதிகள் தீர்ந்துவிடும் முன் ஆர்வமுள்ளோர் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளவும். அகநி: 9842637637… Read More »ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்

ரமேஷ் பிரேதன்

என்னுடைய இயற்பெயர் ரவிசங்கர். சிதார் மேதை ரவிசங்கரின் பெயரை எனக்கு வைத்ததாக அம்மா சொல்வார். புதிய பேனா வாங்கினால் முதலில் எழுதிப் பார்ப்பது ஆரம்பத்தில் நான் சூட்டிக்கொண்ட என் தற்காலிக நாமகரணங்களை தான். ராஜபாரதி    {பாரதிராஜாவின் உல்டா அல்ல. பாரதி… Read More »ரமேஷ் பிரேதன்