Skip to content

வலைப்பூ

மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை

நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள்                              பாவண்ணன் விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ’ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக’… Read More »மிட்டாய் பசி:- பாவண்ணன் பார்வை

தென்றல் நேர்காணல்

தென்றல் செப்டெம்பர் 2021 மாத இணைய இதழில் எனது விரிவான நேர்காணல் ஒன்று இடம்பெற்று உள்ளது. இதனை வாசிப்பதற்கான இணைப்பு இதே நேர்காணலை ஒலிவடிவில் கேட்பதற்கான வசதியும் இருக்கின்றது http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13822            

பாலகுமாரன் விருது

  இந்த 2021 ஆம் ஆண்டுக்கான “பாலகுமாரன் விருது” வழங்கும் விழா வருகிற ஞாயிறு மாலை சென்னை கிருஷ்ண கான சபாவில் நிகழ்கிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்க இருக்கிறேன். நண்பர்கள் அன்பர்கள் வருகை புரிந்து கலந்து கொண்டு… Read More »பாலகுமாரன் விருது

கவிதையின் முகங்கள் 5

கவிதையின் முகங்கள் 5 மொழிவழி நோன்பு எதைத் திறந்தால் என்ன கிடைக்கும் என்று எதை எதையோ திறந்து கொண்டே இருக்கிறார்கள் நகுலன்   சுருதி கவிதைத் தொகுதி(1987)யிலிருந்து கவிதை என்பது தத்துவக் குப்பையோ ஆழ்மனப் பித்தோ அல்ல அது வேட்டைப் பொழுது வியர்வை நனவிலியின்… Read More »கவிதையின் முகங்கள் 5

கவிதையின் முகங்கள் 4

கவிதையின் முகங்கள் 4 கனவுகளைப் பற்றுதல் “கொச்சையாகவோ ‘புரியாத’ மாதிரியோ எழுதுவது தான் புதுக்கவிதையின் இலக்கணம் என்று சில சமயம் நினைப்பு வந்து விடுகிறது” –சார்வாகன் கசடதபற மார்ச் 1971 “வசன கவிதையில் (PROSE POETRY) ஒலி நயமோ எதுகை மோனையோ இருக்கவேண்டிய அவசியமில்லை. நுட்பமான… Read More »கவிதையின் முகங்கள் 4