கவிதையின் முகங்கள்

கவிதையின் முகங்கள் 11

கவிதையின் முகங்கள் 11  துப்பாக்கிச் சப்தம் எல்லாமே கச்சிதமாக இருக்கிறது,அன்பு நண்பனே! -கெரோவாக் கவிஞரும் நாவலாசிரியருமான கெரோவாக்கின் மேற்காணும் ஒற்றை வாக்கியம் தனக்குள் விரித்துத் தரும் அவலமும் பகடியும் கவிதாப்பூர்வமான அலைதலுக்கும் உணர்தலுக்குமானது. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரான் பேகெட் ஒக்லஹாமா-துல்ஸாவில் பிறந்தார்.… Read More »கவிதையின் முகங்கள் 11

கவிதையின் முகங்கள் 10

கவிதையின் முகங்கள் 10 கேள்விகளாக எஞ்சுதல் வொர்ட்ஸ்வர்த்துக்கு வசந்தகாலத்தில் மலரும் நெடிய பொன்நிற  டஃபோடில் மலர்கள் எப்படியோ அப்படித் தான் எனக்குப் போதாமையும் -பிலிப் லார்க்கின் கவிதை என்பது சந்தோஷமான மற்றும் சிறந்த மனங்களின் சிறந்த மற்றும் சந்தோஷமான தருணங்களைப் பதிவு… Read More »கவிதையின் முகங்கள் 10

கவிதையின் முகங்கள் 9

கவிதையின் முகங்கள் 9 கனவின் நேர்நிறை தமிழ்க் கவிதையின் வடிவம், உள்ளடக்கம், சொலல் முறை ஆகியவற்றில் ஒவ்வொரு காலத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். மரபுக் கவிதை புதுக்கவிதை இரண்டுக்கும் மத்தியிலான இருள் நீர்ப்பரப்பில் குறும்பாலமொன்றை அமைத்தாற் போல், வசன கவிதை அதற்குண்டான… Read More »கவிதையின் முகங்கள் 9

கவிதையின் முகங்கள் 8

கவிதையின் முகங்கள் 8 ஞாபகத்தைப் பிளத்தல்   கவிதை குறித்த அபிப்ராயங்கள் எல்லாமே மாறும் என்பது நியதி என்றால் கவிதையும் மாறும்தானே? எதைப் பற்றிய நிலையான அபிப்ராயமும் மாற்றங்களுக்கு உட்பட்டதே எனச் சொல்லப்படும்போது அது யாவற்றுக்கும் பொதுவான என்கிற பேருண்மை ஒன்றை முன்வைக்கிறது அல்லவா? Free… Read More »கவிதையின் முகங்கள் 8

கவிதையின் முகங்கள் 7

கவிதையின் முகங்கள் 7 மொழியின் வேடம் மொழி ஏற்கும் வேடம்தான் கவிதை என்று சொல்லலாமா? அப்படியானால் மொழியின் சுயம் கவிதை இல்லையா? தன் சொந்த வேடத்தை ஏற்று நடிக்கும் நடிகனின் மனவரைபடம் கவிதை என்று கொள்ளலாம் அல்லவா. காலம் திரும்பத் திரும்ப… Read More »கவிதையின் முகங்கள் 7

கவிதையின் முகங்கள் 5

கவிதையின் முகங்கள் 5 மொழிவழி நோன்பு எதைத் திறந்தால் என்ன கிடைக்கும் என்று எதை எதையோ திறந்து கொண்டே இருக்கிறார்கள் நகுலன்   சுருதி கவிதைத் தொகுதி(1987)யிலிருந்து கவிதை என்பது தத்துவக் குப்பையோ ஆழ்மனப் பித்தோ அல்ல அது வேட்டைப் பொழுது வியர்வை நனவிலியின்… Read More »கவிதையின் முகங்கள் 5

கவிதையின் முகங்கள் 4

கவிதையின் முகங்கள் 4 கனவுகளைப் பற்றுதல் “கொச்சையாகவோ ‘புரியாத’ மாதிரியோ எழுதுவது தான் புதுக்கவிதையின் இலக்கணம் என்று சில சமயம் நினைப்பு வந்து விடுகிறது” –சார்வாகன் கசடதபற மார்ச் 1971 “வசன கவிதையில் (PROSE POETRY) ஒலி நயமோ எதுகை மோனையோ இருக்கவேண்டிய அவசியமில்லை. நுட்பமான… Read More »கவிதையின் முகங்கள் 4

கவிதையின் முகங்கள் 3

கவிதையின் முகங்கள் 3 இடையோடும் நதி ஜன்னல்களைத் திறந்து விடுங்கள். அப்போது தான் வெளியே மழை பெய்கிறதா, வெயில் காய்கிறதா என்று தெரியும். வெளியிலுள்ள நறுமணங்களும் பறவைகளின் பாடல்களும் அவதிப்படுவோரின் அழுகுரலும் நம்மை யாரோ வெளியிலிருந்து அழைக்கிறார்கள் என்ற உண்மையும் மற்றவையும்… Read More »கவிதையின் முகங்கள் 3

கவிதையின் முகங்கள் 2

கவிதையின் முகங்கள் 2 வரலாற்றை வாசித்தல் இரு விள்ளல்கள் 1 தீமைகளைக் கையாள்வது தீமையுடன் நடிப்பது தீமையுடன் விளையாடுவது பைசாசத்துடன் தர்க்கிப்பது என்பது மனித மனதின் சாத்தியப்பாடுகளை சோதிப்பது தான். பயங்கரம் பற்றிய அச்சமும் அதன் மீதான தவிர்க்க முடியாத மோகமும்… Read More »கவிதையின் முகங்கள் 2